ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

5 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by சபீர் Tue Sep 21, 2010 10:42 am

அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல்குத்ரீ (ரலி)
ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தபோது ஒரு மனிதன்ஒட்டகத்தில் சவாரி செய்தவண்ணம் அண்ணலாரிடம் வந்தான். அவன் வலப்புறமும் இடப்புறமும்திரும்பித் திரும்பிப் பார்க்கலானான், அப்போதுஅண்ணலார், “எந்த மனிதனிடம்தேவைக்கு அதிகமான வாகனம் உள்ளதோ அவன் தன் வாகனத்தை வாகனமில்லாதவர்களுக்குக்கொடுத்து விடட்டும், எந்தமனிதனிடம் தேவைக்கு அதிகமான உணவுப் பொருள் உள்ளதோ அவன் அதனை, உணவில்லாதவர்களுக்கு கொடுத்துவிடட்டும் என்று கூறினார்கள்.
அண்ணலார்செல்வத்தின் பல வகைகளை எண்ணி எண்ணிக் கூறிவிட்டார்கள். எவருக்கும் தேவைக்குஅதிகமாக செல்வத்தில் எந்தவித உரிமையும் இல்லை என்று நாங்கள் எண்ணும் அளவுக்குஅவர்கள் மொழி அமைந்திருந்தது என அப+ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)




விளக்கம் :
ஒட்டகத்தில் வந்த மனிதர் உண்மையில் தேவையுடையவராய்இருந்தார், மக்கற் தனக்குஉதவிட வேண்டும் என்று விரும்பினார். அவர் வலப்பக்கமும் இடப்பக்கமும்நோட்டமிட்டதற்குக் காரணம் இதுவேயாகும்.
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபீ ஹிந்த்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by மஞ்சுபாஷிணி Tue Sep 21, 2010 11:23 am

உண்மையே சபீர்....

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ பரந்த மனப்பான்மையும் உதவும் தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும். தேவைக்கு அதிகமாக உண்பதும் ஆபத்து தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைக்காமல் புண்ணியம் சேர்ப்பது நலம் என்பதை மிக அருமையான பகிர்வில் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by சபீர் Sat Sep 25, 2010 10:04 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே சபீர்....

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ பரந்த மனப்பான்மையும் உதவும் தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும். தேவைக்கு அதிகமாக உண்பதும் ஆபத்து தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைக்காமல் புண்ணியம் சேர்ப்பது நலம் என்பதை மிக அருமையான பகிர்வில் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 359383 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 359383

நிறைவான பின்னுாட்டம் தந்த அக்காவுக்கு அன்பு நன்றிகள் அக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by ரபீக் Sat Sep 25, 2010 11:08 am

தகவலுக்கு நன்றி சபீர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by Guest Tue Oct 05, 2010 6:17 pm

உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?

”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150
avatar
Guest
Guest


Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by azeezm Wed Oct 06, 2010 7:33 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. நிலையான நல்லறம்
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி
3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
http://azeezahmed.wordpress.com/
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by Guest Wed Oct 06, 2010 10:58 pm

azeezm wrote:அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. நிலையான நல்லறம்
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி
3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
http://azeezahmed.wordpress.com/

தொடருங்கள் நண்பரே., மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by சபீர் Sat Oct 09, 2010 10:47 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி சபீர்
அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 5:27 pm

அருமையான நபிமொழி தொகுப்புகள் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum