ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்

2 posters

Go down

சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்   Empty சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்

Post by சிவா Mon Sep 20, 2010 11:25 pm

ஜாகூரைச் சேர்ந்த இந்திய இளம் பெண்கள் பலர் சிங்கப்பூரில் பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் திடுக்கிடும் தகவல் ஆராயப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டாக்டர் கே. புருஷோத்தமன் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் சிறைவாசம் அனுபவிக்கும் மலேசிய இந்தியப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது கவலை தருவதாக உள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் புருஷோத்தமன், சிங்கப்பூரில் சிறை வைக்கப் பட்டிருக்கும் மலேசிய இந்தியப் பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஆடவர்களிடம் காதல் வயப்படுவதைத் தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்திய இளம் பெண்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த டாக்டர் புருஷோத்தமன், சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய மோசடி வலையில் வீழ்ந்திடாமல் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சென்ற செப்டம்பர் 18 ஆம் நாள் சனிக்கிழமை இங்கு பண்டார் செலேசா ஜெயாவில் உள்ள மதுரை வீரன் கோவில் மண்டபத்தில் மலேசிய இந்து சங்கம் பண்டார் செலேசா ஜெயா கிளை படைத்த யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான கல்வி யாகத்தின் நிறைவு விழாவில் டாக்டர் புருஷோத்தமன் நிறைவுரை நிகழ்த்தினார்.

பண்டார் செலேசா ஜெயா வட்டாரப் பிள்ளைகளை வன்முறைப் பாதைகளில் செல்லாமல் தடுத்து அவர்களை நன்னெறி வழிக்கு திருப்புவதில் பண்டார் செலேசா ஜெயா மலேசிய இந்து சங்கடம் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது என்று குறிப்பிட்ட டாக்டர் புருஷோத்தமன் மலேசிய இந்து சங்கம் பண்டார் செலேசா ஜெயா கிளைத் தலைவி திருமதி எம். சுபத்ராவின், சமய சமூகச் சேவைகளை பெரிதும் பாராட்டினார்.

மகாகவி பாரதியார் பாடியதைப் போன்று இந்திய மகளிர் சமுதாயம் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.

மகளிர் சமுதாயம் கல்வி என்னும் கருவியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற நினைத்தால் வாழ்க்கையில் தனித்திருந்தாலும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையில் உயர்வு காண்பதற்கு கல்வி மிகச் சிறந்த ஊன்று கோலாக அமையும்.

பிள்ளைகள் சமயத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

சமயத்தில் உறைந்திருப்பவர்கள் வாழ்க்கையில் உன்னதம் வெறுவதற்கு வழி உண்டாகும் என்றால் மிகையல்ல.

பிள்ளைகள் தீய சகவாசத்தால் வன்முறைக்குச் செல்லாமல் தடுப்பதற்கு சமயம் கவசமாகத் திகழ வேண்டும் என்று டாக்டர் புருஷோத்தமன்ஆற்றிய உரை மண்டபத்தில் நிரம்பியிருந்த கூட்டத்தில் பலத்த கைத்தட்டலைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

பினாங்கைச் சேர்ந்த தன் முனைப்புப் பேச்சாளர் திருமதி வி. சாந்தி ஆற்றிய மகளிர் தன்முனைப்பு உரை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மதுரை வீரன் ஆலய ஆலோசகர் டத்தோ எஸ். மோகன், பண்டர் செலேசா ஈராயிரம் வெள்ளி நன்கொடை வழங்கி சிறப்பித்தார்.

இடைநிலைப் பள்ளி ஆசிரியர் இரா. கிருஷ்ணன், கோவில் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு மெருகூட்டிய இந்நிகழ்வில் இலவசமாக வழங்கப்பட்ட பல்வேறு தொழில் பயிற்சிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்


சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்   Empty Re: சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்

Post by ரபீக் Mon Sep 20, 2010 11:27 pm

வருந்தத்தக்க செய்தி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum