Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசை மகனும் அவனது அம்மாவும்
+8
முபிஸ்
nilaaa
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
gunashan
balakarthik
வினுப்ரியா
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஆசை மகனும் அவனது அம்மாவும்
First topic message reminder :
ஆசை மகனும் அவனது அம்மாவும் !
என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !
அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!
அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !
என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!
அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!
செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!
புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!
புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!
உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!
என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!
என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!
நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!
என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !
எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !
என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!
வினுப்ரியா கவிதைகள்
[b]
ஆசை மகனும் அவனது அம்மாவும் !
என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !
அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!
அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !
என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!
அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!
செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!
புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!
புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!
உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!
என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!
என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!
நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!
என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !
எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !
என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!
வினுப்ரியா கவிதைகள்
[b]
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
நீங்கள் டீச்சரா?...திருச்சி..திட்டகுடியா?...உங்கள் ஊர்?..
அவங்க டீச்சர் இல்ல தேனீ. டீச்சரோட கூட்டாளி.
என் கருத்துக்கு வழிமொழிந்தமைக்கு. இந்தா குடி....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
நீங்கள் டீச்சரா?...திருச்சி..திட்டகுடியா?...உங்கள் ஊர்?..
ஆம்மாம் டீச்சர்தான் .திட்டக்குடி கடலூர் மாவட்டத்தில் உள்ளது .சமிபத்தில் திட்டக்குடி என்றொரு திரைப்படம் வந்தது தெரியுமா ?
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
" இன்னும் போகலையா...கே.பிக்கு..
இப்படி கொடுத்தே... அப்புறம் மட்டையாகவேண்டியது தான்...
இப்படி கொடுத்தே... அப்புறம் மட்டையாகவேண்டியது தான்...
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
gunashan wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
நீங்கள் டீச்சரா?...திருச்சி..திட்டகுடியா?...உங்கள் ஊர்?..
அவங்க டீச்சர் இல்ல தேனீ. டீச்சரோட கூட்டாளி.
என் கருத்துக்கு வழிமொழிந்தமைக்கு. இந்தா குடி....
இந்த கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" இன்னும் போகலையா...கே.பிக்கு..
இப்படி கொடுத்தே... அப்புறம் மட்டையாகவேண்டியது தான்...
அது என்ன கே.பி
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
" என் நண்பர்கள் பலர் உள்ளனர் திருச்சி..கீரனூரில் அவர்கள்..
சொல்லித்தான்...திட்ட குடி தெரியும்..மத்தபடி...
"திட்டக்குடி" என்றொரு திரைப்படம்
எனக்கு தெரிய வில்லை..
சொல்லித்தான்...திட்ட குடி தெரியும்..மத்தபடி...
"திட்டக்குடி" என்றொரு திரைப்படம்
எனக்கு தெரிய வில்லை..
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" என் நண்பர்கள் பலர் உள்ளனர் திருச்சி..கீரனூரில் அவர்கள்..
சொல்லித்தான்...திட்ட குடி தெரியும்..மத்தபடி...
"திட்டக்குடி" என்றொரு திரைப்படம்
எனக்கு தெரிய வில்லை..
உங்கள் நண்பர்களிடம் இப்போ கேட்டு பார்க்கவும்
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
vinotha wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" இன்னும் போகலையா...கே.பிக்கு..
இப்படி கொடுத்தே... அப்புறம் மட்டையாகவேண்டியது தான்...
அது என்ன கே.பி
சாரி..டீச்சர்,,,அது கே..பி இல்ல..
K L ( கே.ல்.)
Re: ஆசை மகனும் அவனது அம்மாவும்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:vinotha wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" இன்னும் போகலையா...கே.பிக்கு..
இப்படி கொடுத்தே... அப்புறம் மட்டையாகவேண்டியது தான்...
அது என்ன கே.பி
சாரி..டீச்சர்,,,அது கே..பி இல்ல..
K L ( கே.ல்.)
சரி k L அப்படினா என்ன ?
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அவனது பயணம்
» அவனது பொறுப்பாம் .
» நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
» அப்பாவும் மகனும்
» அப்பாவும் மகனும் ,
» அவனது பொறுப்பாம் .
» நானில்லாத அவனது உலகம் (சுட்டது )
» அப்பாவும் மகனும்
» அப்பாவும் மகனும் ,
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|