புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை போலவே நீயும்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:36 am

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி!

கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் போன வழி தெரியவில்லையே
கிளைகளை மட்டும் சுமந்தபடி நீ வாழ்ந்தென்ன லாபம் புரியவில்லையே.
கட்டியணைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரித்த சிரிபொலி காதில் ஒலிக்குதே
ஆதரவின்றி தனிமையில் உன்னை காண்கையில் என் மனம் தவிக்குதே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

வாழும்வரை இனி உன்னோடுதான் என்றவளை இங்கு காணவில்லையே
சாகும்வரை நான் நோகும்படிசெய்து போனது ஏன் என புரியவில்லையே
வரமென்று நினைத்து தொடங்கிய வாழ்கை முடியுமென நினைக்கவில்லையே
நினைத்து நினைத்து அழுதுஅழுது மறக்க நினைத்தும் முடியவில்லையே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 10:41 am

நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம்   என்னை போலவே நீயும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 21, 2010 10:43 am

தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:44 am

Kaa Na Kalyanasundaram wrote:தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


நன்றி தோழரே ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:45 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா

அடைத்த வரி படிக்கும் போது இதை மறந்துவிட கூடாது பாருங்க அதான் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:49 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:54 am

மீனா wrote:
balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக