Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று முடிச்சு தத்துவம்
+6
Tamilzhan
kirupairajah
நிலாசகி
சிவா
செரின்
amloo
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
மூன்று முடிச்சு தத்துவம்
First topic message reminder :
மூன்று முடிச்சு தத்துவம்
தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.
ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.
ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.
அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.
கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.
இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.
மூன்று முடிச்சு தத்துவம்
தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.
ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.
ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.
அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.
கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.
இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.
Re: மூன்று முடிச்சு தத்துவம்
தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மூன்று முடிச்சு தத்துவம்
இத்தகைய தாலி சம்பரதாயம் வர இன்னும் பல காரணங்கள் உள்ளன.
கழுத்தில் மஞ்சள் கயிறைப் பார்க்கும் போதும் காலில் மெட்டி போடுவதும் ஒரு பெண் கல்யாணமானமல்..ஆகையால் மற்ற ஆண்கள் அவளைச் சகோதரியாக ததன் பார்க்க வேண்டும் என்று பொருள்.
ஒரு ஆண் மெட்டி போடுவது தான் கல்யாணம் ஆனவன் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உன்னை நம்பி வந்தவளை உதறி விடதே என்பதாஇ உணர்த்துகின்றது..
நீங்கள் சொல்ல்வது போல் அனைவரும் சங்கிலி அணியலாம். ஆனால் நெற்றியில் குங்குமம் இல்லாத போது அவள் கல்யாணமானவல் என்று எப்படி தெரியும்??
பிறகு தெருவில் போறவன் என்னை தொந்தரவு செய்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்..
ஒரு வேலை இப்படியும் மற்றவர்கள் கேட்கலாம்..தாலி இருந்தாலும் தொந்தரவு செய்ய தானே செய்கிறார்கள் என்று..தொந்தரவு செய்பவன் மனிதனாக இருந்தால் பரவாயில்லை..அவன் தான் கேவலமான தரம் கெட்டவன் ஆயிற்றே..பிறகு அவனைப் பற்றி பேசி என்ன பிரியோஜனம் சொல்லுங்க...
கழுத்தில் மஞ்சள் கயிறைப் பார்க்கும் போதும் காலில் மெட்டி போடுவதும் ஒரு பெண் கல்யாணமானமல்..ஆகையால் மற்ற ஆண்கள் அவளைச் சகோதரியாக ததன் பார்க்க வேண்டும் என்று பொருள்.
ஒரு ஆண் மெட்டி போடுவது தான் கல்யாணம் ஆனவன் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உன்னை நம்பி வந்தவளை உதறி விடதே என்பதாஇ உணர்த்துகின்றது..
நீங்கள் சொல்ல்வது போல் அனைவரும் சங்கிலி அணியலாம். ஆனால் நெற்றியில் குங்குமம் இல்லாத போது அவள் கல்யாணமானவல் என்று எப்படி தெரியும்??
பிறகு தெருவில் போறவன் என்னை தொந்தரவு செய்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்..
ஒரு வேலை இப்படியும் மற்றவர்கள் கேட்கலாம்..தாலி இருந்தாலும் தொந்தரவு செய்ய தானே செய்கிறார்கள் என்று..தொந்தரவு செய்பவன் மனிதனாக இருந்தால் பரவாயில்லை..அவன் தான் கேவலமான தரம் கெட்டவன் ஆயிற்றே..பிறகு அவனைப் பற்றி பேசி என்ன பிரியோஜனம் சொல்லுங்க...
Re: மூன்று முடிச்சு தத்துவம்
தங்க தாலி சங்கிலி யும் தனித்தன்மையுடன் இருக்கும் அதை வைத்தும் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ளலாம்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மூன்று முடிச்சு தத்துவம்
தங்கமும் மங்களகரமான நிறம் தான்.தங்கத்திற்கு தோஷமில்லை.மேலும் கயிறை விட வழுவாக இருக்கிறது..அதில் அவரவர் மரபு படி தெய்வங்கள் இருக்கும்!Tamilzhan wrote:தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மூன்று முடிச்சு தத்துவம்
அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...
Re: மூன்று முடிச்சு தத்துவம்
அது சரி..இதைவிட ஆண்கள் திருமணம் ஆனவர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
..................எனக்கு தெரிந்து திருமணம ஆனா பெண் எவரும் தனக்கு த்ரயுமணம் ஆகவில்லை என்று பல ஊருக்கு சென்று பலரை ஏமாற்றி திருமணம் செய்த செய்திகளை அவ்வளவாக கேட்கவில்லை
..................எனக்கு தெரிந்து திருமணம ஆனா பெண் எவரும் தனக்கு த்ரயுமணம் ஆகவில்லை என்று பல ஊருக்கு சென்று பலரை ஏமாற்றி திருமணம் செய்த செய்திகளை அவ்வளவாக கேட்கவில்லை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மூன்று முடிச்சு தத்துவம்
ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்.....![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்.....
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: மூன்று முடிச்சு தத்துவம்
amloo wrote:அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...
மறமண்டு 3முடிச்சி தத்துவம் பற்றி கேட்ட டிசைனை பத்தி சொல்லுது..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மூன்று முடிச்சு தத்துவம்
அதகமான ஆண்கள் தான் இப்படி செய்கிறார்கல் என்று சொல்ல வந்தேன்amloo wrote:ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்.....
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூன்று முடிச்சு தத்துவம்
» மூன்று முடிச்சு
» கருப்பு வெள்ளை காணங்கள்- யூட்யூபில் கண்டு ரசிக்க
» திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?
» தத்துவம் மச்சி தத்துவம் PART-I
» மூன்று முடிச்சு
» கருப்பு வெள்ளை காணங்கள்- யூட்யூபில் கண்டு ரசிக்க
» திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?
» தத்துவம் மச்சி தத்துவம் PART-I
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|