புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
44 Posts - 45%
heezulia
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_m10 தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 20, 2010 5:15 pm

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.

எவிடென்ஸ் என்ற மதுரையைச்சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கதிர் கூறுகையில், பல தற்கொலைகள் தூண்டி விடப்பட்டவையே. சில சம்பவங்கள் கொலைகளாகக் கூட இருக்கலாம். இருப்பினும் போலீஸார் தற்கொலை என்றுதான் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 6 கெளரவக் கொலைகள் நடந்துள்ளன. அனைத்து சம்பவங்களிலும் ஜாதிப் பிரச்சினைதான் பெரிதாக இருந்துள்ளது. ஆறில் ஐந்து சம்பவங்களில் பெண்கள் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டுள்ளனர். அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் அனைத்துமே ஜாதி ரீதியிலான பதட்டத்தைக் கொண்டவையாகும். எனவே இவை கெளரவம் பறி போய் விட்டதே என்பதற்காக தூண்டி விடப்பட்ட தற்கொலைகளாக கருதப்பட வேண்டியுள்ளது என்றார்.

சிபிஎம் மாநில செயலக உறுப்பினர் சம்பத் கூறுகையில், என்னதான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்களிடம் உள்ள தீண்டாமை மற்றும் ஜாதி வெறியை தணிக்க முடியவில்லை. சமத்துவபுரங்கள், ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்வோருக்கு நிதியுதவி, சமூக நீதிக்கான தேநீர் விருந்துகள் என எதைச் செய்தாலும் அவை அலங்கார செயல்களாகவே உள்ளன.

ஜாதிப் பிரச்சினைகளையும், தீண்டாமைக் கொடுமையையும் ஒழிக்க அரசியல் துணிச்சல் தேவைப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இங்கு இல்லை.

இதுதொடர்பாக உரியசட்டம் கொண்டு வர அரசிடம்துணிச்சல் இல்லை அல்லது ஆர்வம் இல்லை. சமூக அடித்தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு காண முடியும். மாறாக மற்ற எதைச் செய்தாலும் அது மேம்போக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்றார் அவர்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக