புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
53 Posts - 45%
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 3%
jairam
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
177 Posts - 49%
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
15 Posts - 4%
prajai
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
6 Posts - 2%
Jenila
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் ஏக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:47 pm

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடந்து இல்லை
என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
உங்களுக்கும் ,எனக்கும்
உள்ள இடைவெளியின் இருந்த
அர்த்தம் இப்பொழுதில்
புரிந்துகொண்டேன் .......
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைப்பட்ட ,நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்
என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருத்துகிறேன்
உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
அடுத்த பிறவிளவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழக்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழந்திட இறைவனை
வேண்டுகிறேன்






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 2:55 pm

சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:57 pm

balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:00 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் சொல்ல முடியாது நண்பா இந்த விசயத்துல பாலினம் ஒரு தடையல்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 3:01 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நண்பா ஏமாத்தறது ஆனா இருந்தாலும் பென்னைருந்தாலும் ஏமாத்தத்தான் செய்வாங்க இதுகெல்லாம் அளவுகோல் கிடையாது



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:02 pm

நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:12 pm

பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.

சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:14 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:17 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்

சரி விடுங்க இப்போ ஏன் இதை பத்தி பேசிகிட்டு போங்க கலக்சனை பாருங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:20 pm

இங்க உள்ளவன் எல்லாம் என்னைவிட பிச்சக் காரனா இருக்கான். பத்து பைசா கூட போடா மாட்றாங்க. சோகம் நீவேற எனப்பா வெந்த புண்ணுல வேல பாச்சுற. சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக