Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
+12
சாந்தன்
nilaaa
T.N.Balasubramanian
ரபீக்
srinihasan
சிவா
இந்திரஜித்தன்
உதயசுதா
jeylakesengg
முபிஸ்
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
First topic message reminder :
பத்ரிநாத், கேதாரிநாத் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் உத்தர்கந்த் மாநிலத்து மலைப்பாதைகளில் சிக்கிக்க்கொண்டுள்ளனர். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமத்ட் என்ற இடத்தில்
சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்டோர் உன்ன உணவின்றி மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகின்றன. தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. கங்கை நதி கரைபுரண்டு ஓடுவதால் தேஹிரி அணை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.
மேற்சொன்ன தமிழகத்தை சேர்ந்த புனித யாத்திரை பயணியாக எமது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியும்(அண்ணன் திரு. கா.ந.முருகன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ; அண்ணி திருமதி சரஸ்வதி முருகன் ) உள்ளனர். நேற்று அதாவது 19 /09 இரவு பத்து மணியளவில் கைப்பேசியில் பேசினார்.. மிகக்குளிர்ந்த சீதோழ்ன நிலையில் கடும் குளிரில் அனைவரும் அவதியுறுவதாக கூறினார். பேருந்துக்குள் கடந்த 24 மணிநேரமாக இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு எந்தவித தகவலும் இல்லை. கைப்பேசிகள் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. நாங்கள் இறைவனை இறைஞ்சி வேண்டி வருகிறோம். அனைவரம் பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு மற்றும் உத்தர்கந்த் அரசுக்கும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தி உள்ளோம்.
இதைப் படிப்போர் மேற்கொண்டு தகவல்களை உரிய நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
பத்ரிநாத், கேதாரிநாத் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் உத்தர்கந்த் மாநிலத்து மலைப்பாதைகளில் சிக்கிக்க்கொண்டுள்ளனர். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமத்ட் என்ற இடத்தில்
சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்டோர் உன்ன உணவின்றி மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகின்றன. தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. கங்கை நதி கரைபுரண்டு ஓடுவதால் தேஹிரி அணை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.
மேற்சொன்ன தமிழகத்தை சேர்ந்த புனித யாத்திரை பயணியாக எமது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியும்(அண்ணன் திரு. கா.ந.முருகன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ; அண்ணி திருமதி சரஸ்வதி முருகன் ) உள்ளனர். நேற்று அதாவது 19 /09 இரவு பத்து மணியளவில் கைப்பேசியில் பேசினார்.. மிகக்குளிர்ந்த சீதோழ்ன நிலையில் கடும் குளிரில் அனைவரும் அவதியுறுவதாக கூறினார். பேருந்துக்குள் கடந்த 24 மணிநேரமாக இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு எந்தவித தகவலும் இல்லை. கைப்பேசிகள் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. நாங்கள் இறைவனை இறைஞ்சி வேண்டி வருகிறோம். அனைவரம் பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு மற்றும் உத்தர்கந்த் அரசுக்கும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தி உள்ளோம்.
இதைப் படிப்போர் மேற்கொண்டு தகவல்களை உரிய நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
கவலையே வேண்டாம். இது மாதிரி நடப்பது அபூர்வம் அல்ல. மனக்கவலை கொள்ளவேண்டாம். ராணுவமும் அரசாங்கமும் நல்ல முறையில் செயல்பட்டு ,நல்ல செய்தி கூடிய சீக்ரமே வரும்.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
ஆண்டவன் அவர்களுக்கு துணை நிற்பாராக!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
கடவுள் அருளால் விரைவில் அவர்கள் நலமுடன் தமிழகம் திரும்புவார்கள் .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. உத்தர்கந்த் மாநில தேசிய பேரிடர் மையத்திலிருந்து செய்தி வந்தது: ரிஷிகேஷ் செல்லும் வழியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர் என்றும் அவர்களுக்கு இராணுவம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி உள்ளாதாகவும் கூறினார். நிலைமை சீரடைய இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்றும் செய்தி வந்துள்ளது.
உங்களின் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
உங்களின் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
கவலை படவேண்டாம். ஆண்டவன் நம்பினவர்களை கைவிடுவதில்லை.
அனைவரும் நலமுடன் திரும்பி வர நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
அனைவரும் நலமுடன் திரும்பி வர நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
நண்பரே,
தங்கள் சகோதரர் /துணைவியார் நலமுடன் திரும்பி வந்திருப்பார் என நம்புகிறேன்.
ரமணீயன்.
தங்கள் சகோதரர் /துணைவியார் நலமுடன் திரும்பி வந்திருப்பார் என நம்புகிறேன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
எம்முடைய அண்ணன் அண்ணியார் உள்பட 60 சுற்றுலாப் பயணிகளும் நலமுடன் அக்டோபர் 15 ம் தேதி இல்லம் திரும்பினர். ஈகரையின் கூட்டுப் பிரார்த்தனை இணையிலா ஒன்று. அனைவருக்கும் நன்றி. தாமதமான செய்திக்கு
/நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன். நன்றிகள் ஆயிரம்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.
/நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன். நன்றிகள் ஆயிரம்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் தாயகம் திரும்பி தங்களுடன் இணைந்ததில் மற்றற்ற மகிழ்ச்சி...
எங்களின் அன்பான வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்கவும்...
எங்களின் அன்பான வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்கவும்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் நலமுடன் திரும்பியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Last edited by Aathira on Wed Oct 27, 2010 8:21 pm; edited 1 time in total
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழக மேன்மைக்காக பிரார்த்திப்போம்
» காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்
» வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
» இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
» கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
» காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்
» வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!
» இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
» கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|