புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
59 Posts - 50%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Shivanya
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
12 Posts - 2%
prajai
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 1%
Jenila
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 1%
jairam
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரது அத்தைக்காக .(சிறு கதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:20 pm

சுறுசுறுப்பான காலை நேரம்.

ராதை ஓட்டமும் நடையுமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

சமையல், சிற்றுண்டி என வித விதமாய் ஒவ்வருவருக்கும்.

குழந்தைகள் சீனுவுக்கு, மலருக்கு தனித் தனியாய். கணவன் கண்ணனுக்கு வேறு, அவரின் ருசிப் படி.

ராதே என அந்த வேளையில் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்தாள், பக்கத்து வீடு வாணி.

வாணி உரிமையுடன் சமையல் அறைக் குள்ளேயும் நுழைய...

' என் பிள்ளை பரங்கிக் காய் கறி வேணும்ன்னு சொன்னான். கடை எல்லாம் இன்னைக்கு லீவா இருக்கு. நீ வச்சிருந்தா ரண்டு மூணு துண்டு கொடேன்' என்றாள் வாணி.

......

ஒ வென அழ ஆரம்பித்து விட்டாள் ராதை.

திகைப்புற்ற வாணியிடம் " இவருடைய அத்தை எங்களோடு தான் இருந்தாங்க. அன்னைக்கு பரங்கி கறி பண்ணிப் போடுன்னு ரொம்ப ஆசையாகக் கேட்டாங்க. நான் சமைச்சு அவங்களுக்கு பரிமாறும் போது அவங்க உயிர் போயிடுச்சு. அதிலிருந்து நான் பரங்கிக் காயே வாங்கற தில்லை" என்னை மன்னிச்சுடு வாணி என்றாள். மேலும் அழத் தொடங்கினாள்,

அதைப் பார்த்த வாணியின் கண்களிலும் கண்ணீர். ராதையின் பாசத்தை மெச்சினாள். தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்

மிகவும் மனச் சங்கடத் துடன் வாணி சென்று விட்டாள்

எல்லா வற்றையும் கவனித்த கண்ணன் மெதுவாக ராதையிடம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட அத்தை, நம்ம கல்யாணத்துக்கு முதல்லே இறந்துட்டாங்க. இந்த ஸ்டோரி எதுக்கு என்று புருவங்களை உயர்த்தியவாறு கேட்டான்,

' ஆமாங்க நான் அப்படி சொல்லலேன்ன அவ இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிப்பாள். ஊர் வம்பு செய்வாள். அப்புறம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு நேரத்த்திலே கிடைக்காது. அவளை சமாளிக்கத் தான் அப்பிடி.. மேலும் இனிமே காலையிலே இப்படி வர மாட்டாள், என்று முடித்தாள் சிரிப்போடு.

கண்ணன், சீனு, மலர் எல்லோரும் வியப்பில்...









உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:43 pm

அருமையான கட்டுரை...
படித்தேன், ரசித்தேன்....
மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:45 pm

உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:49 pm

V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:54 pm

உமா wrote:
V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் பாடகன் நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Oct 07, 2010 9:33 am

கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:07 pm

V.Annasamy wrote:கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:14 pm

நானும் வியப்பில் சிறப்பாக உள்ளது சரியாக தோண்றுகிறது இது நல்லது சில நேரம் நன்றி



இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:30 pm

அப்புக்குட்டி,

ரசித்து மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.

கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பு யில்லை தான். கவிதைகள் அதிகமாக விரும்ப்படுவதாக எனக்கு ஓர் உணர்வு.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:45 pm

உங்கள் கதை அருமை தோழரே......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக