ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அன்னைக்கும் பாமாலை

+2
srinihasan
V.Annasamy
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Mon Sep 20, 2010 10:59 am

சொல்ல வந்தேன் சொல்லின் சுவையை.
சொல்லும் போதே சொல்லும் சொல்லின்
பொருளையும் சுவைக்கும் இன்பம் தருவதை
இருமடங்கு மகிழ்வில் பெற்றேன்.

பெரும் பேறு பெறும் நிலையே.
உருவான, உயர்வான உன்னதம் அருமைத்
தமிழ் அன்னையின் அன்பெனும் இனிய
அமிழ்தினின் ஊட்டமே, உரமே.



V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by srinihasan Mon Sep 20, 2010 11:38 am

V.Annasamy wrote:சொல்ல வந்தேன் சொல்லின் சுவையை.
சொல்லும் போதே சொல்லும் சொல்லின்
பொருளையும் சுவைக்கும் இன்பம் தருவதை
இருமடங்கு மகிழ்வில் பெற்றேன்.

பெரும் பேறு பெறும் நிலையே.
உருவான, உயர்வான உன்னதம் அருமைத்
தமிழ் அன்னையின் அன்பெனும் இனிய
அமிழ்தினின் ஊட்டமே, உரமே.




மூன்று அகவைக்கு மூன்று பாராட்டு கவிதைகள் அருமை... வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Mon Sep 20, 2010 11:41 am

srinihasan wrote:
V.Annasamy wrote:சொல்ல வந்தேன் சொல்லின் சுவையை.
சொல்லும் போதே சொல்லும் சொல்லின்
பொருளையும் சுவைக்கும் இன்பம் தருவதை
இருமடங்கு மகிழ்வில் பெற்றேன்.

பெரும் பேறு பெறும் நிலையே.
உருவான, உயர்வான உன்னதம் அருமைத்
தமிழ் அன்னையின் அன்பெனும் இனிய
அமிழ்தினின் ஊட்டமே, உரமே.




மூன்று அகவைக்கு மூன்று பாராட்டு கவிதைகள் அருமை... வாழ்த்துகள்...


தேடித் பிடித்து, படித்து, அடி அடியாய் பராராட்டும் உங்கள் எண்ணம் மென்மேலும் சிறக்கட்டும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by balakarthik Mon Sep 20, 2010 12:06 pm

மிக அருமை உமது கவி பாமாலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் அன்னைக்கும் பாமாலை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by சரவணன் Mon Sep 20, 2010 12:09 pm

அருமையாக உள்ளது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Mon Sep 20, 2010 12:10 pm

balakarthik wrote:மிக அருமை உமது கவி பாமாலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விசையுறு பந்தினைப் போல் உள்ளம் உந்தி மகிழக் கண்டேன்.


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Mon Sep 20, 2010 12:11 pm

பிச்ச wrote:அருமையாக உள்ளது.


நன்றிகள் நண்பரே.


பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 12:13 pm

சொல்லும் சொல்லில் இனிமை
பார்புகழும் ஈகரைக்கு பெருமை
கவிதையாக்கியது செம்மை
தமிழை கொண்டாடி சிறப்பிப்பது உண்மை.....

அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ் அன்னைக்கும் பாமாலை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Mon Sep 20, 2010 12:17 pm

மஞ்சுபாஷிணி wrote:சொல்லும் சொல்லில் இனிமை
பார்புகழும் ஈகரைக்கு பெருமை
கவிதையாக்கியது செம்மை
தமிழை கொண்டாடி சிறப்பிப்பது உண்மை.....

அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி....

தங்களின் பாராட்டு மனதில்
தங்கிடும் தாலாட்டு என்பேன்.


அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by V.Annasamy Wed Sep 22, 2010 9:25 am

அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழ் அன்னைக்கும் பாமாலை  Empty Re: தமிழ் அன்னைக்கும் பாமாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum