Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
4 posters
Page 1 of 1
துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
டெல்லி ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேன் மீது சரமாரியாக சுட்டதில் தைவான் நாட்டு இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால், அதில் குண்டு ஏதும் வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மின்சார சர்க்யூட் கோளாறு காரணமாகவே கார் தீ்ப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது
துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்ற ரிக்ஷா ஓட்டுனர் விரட்டியுள்ளார். அவர்கள் மீது ஒரு கடைக்குப் பின்னால் மறைந்து கொண்டு கற்களை வீசியுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பியோடியுள்ளனர்.
அதே போல இந்த சம்பவத்தை பிரமோத் என் காவலரும் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து இவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ''உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.
மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும், காஷ்மீரி்ல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த மெயிலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போட்டிக்கான பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனவாம்.
மேலும் 30 பேரிடம் விசாரணை:
இதற்கிடையே, டெல்லி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 30 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழைய குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
காரி்ல் குக்கர் குண்டு வெடிக்கவில்லை?:
இதற்கிடையே, பாபி சர்மா என்பவரின் கார், சம்பவம் நடந்த 2 மணி நேரம் கழித்து வெடித்துச் சிதறியுள்ளது. ஜும்மா மசூதிக்கு அருகில்தான் இந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பாபி சர்மாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் குண்டு ஏதும் காரில் இருந்ததாக தெரியவில்லை. மாறாக சர்க்யூட் பிரச்சனை காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாபி சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தைவான் இளைஞர்கள் இருவரையும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறயுள்ள காமன்வெல்த் போட்டிகளை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக உயர்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேன் மீது சரமாரியாக சுட்டதில் தைவான் நாட்டு இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால், அதில் குண்டு ஏதும் வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மின்சார சர்க்யூட் கோளாறு காரணமாகவே கார் தீ்ப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது
துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்ற ரிக்ஷா ஓட்டுனர் விரட்டியுள்ளார். அவர்கள் மீது ஒரு கடைக்குப் பின்னால் மறைந்து கொண்டு கற்களை வீசியுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பியோடியுள்ளனர்.
அதே போல இந்த சம்பவத்தை பிரமோத் என் காவலரும் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து இவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ''உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.
மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும், காஷ்மீரி்ல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த மெயிலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போட்டிக்கான பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனவாம்.
மேலும் 30 பேரிடம் விசாரணை:
இதற்கிடையே, டெல்லி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 30 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழைய குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
காரி்ல் குக்கர் குண்டு வெடிக்கவில்லை?:
இதற்கிடையே, பாபி சர்மா என்பவரின் கார், சம்பவம் நடந்த 2 மணி நேரம் கழித்து வெடித்துச் சிதறியுள்ளது. ஜும்மா மசூதிக்கு அருகில்தான் இந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பாபி சர்மாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் குண்டு ஏதும் காரில் இருந்ததாக தெரியவில்லை. மாறாக சர்க்யூட் பிரச்சனை காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாபி சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தைவான் இளைஞர்கள் இருவரையும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறயுள்ள காமன்வெல்த் போட்டிகளை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக உயர்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
ஆகா மொத்தம் இவங்களோட இலக்கு இந்தியாவை அளிக்கிறது தான்
Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
இவங்களுக்கு அதுல அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை.
இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடம் கலகம் ஏற்படுத்துகிறார்கள். இதுற்கு இங்குள்ள சிலரும் உதவுவதுதான் வேதனையிலும் வேதனை.
இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடம் கலகம் ஏற்படுத்துகிறார்கள். இதுற்கு இங்குள்ள சிலரும் உதவுவதுதான் வேதனையிலும் வேதனை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
இப்படி உதவுவர்களுக்கும் நமக்கு இந்தியாவை போல ஒரு மகிழ்ச்சியான ஜனநாயக நாடு வேறு இல்லை என்பதை மறந்து விடுகிறார்கள்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது
» நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
» வெள்ளாமையும் நாங்களே... விக்கிறதும் நாங்களே!
» துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
» நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
» வெள்ளாமையும் நாங்களே... விக்கிறதும் நாங்களே!
» துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|