Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
+10
சிவா
V.Annasamy
srinihasan
முபிஸ்
சபீர்
ஹாசிம்
T.N.Balasubramanian
kalaimoon70
இந்திரஜித்தன்
மஞ்சுபாஷிணி
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
First topic message reminder :
தத்தி தவழும் தங்கக்குழந்தை ஈகரையின்
கோலாகலமான மூன்றாம் ஆண்டு
பிறந்த நன்னாளாம் பொன்னாளாம்
வாழ்த்துச்சொல்லி வணங்கி கவி பாடுவோமா?
நட்புக்கென்று ஒரு அன்புச்சோலை
தாயாய் அணைக்க அன்புப்பார்வை
தந்தையாய் நல்வழிப்படுத்த நல் அறிவுரை
மனதை வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள்
நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
இக்கரையில் தேன் தமிழில் உரையாடி கவிதை இயற்றி
ஈகரையில் அன்பு பரிமாறி அறிவுரைகள் பலச்சொல்லி
அறுசுவை உணவுகளும் அன்புடன் பதிவில் பரிமாறி
வாழ்த்துக்களும் வண்ணக்கோலங்களும் மகிழ்வுடன் கொண்டாடி
பண்புடனும் அன்புடனும் பாங்குடனும் வழிநடத்தி
தலைமையும் தளபதிகளும் ஒன்றிணைந்து உருவாக்கி
செல்லக்குழந்தையாம் கற்கண்டாய் சுவைக்குமாம்
தெள்ளத்தெளிவுடன் கவிபாடும் நல் கவிஞர்களாம்
மருத்துவமும் மேன்மையும் இங்கே உள்ளடக்கி
உள்ளமும் உடல்நலமும் ஆரோக்கியம் நவில
ஈகரை என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லவே
நம் இல்லத்தில் தவழும் செல்லக்குழந்தை இதுவே
ஆன்மீகமும் தியானம் யோகமும் ஈகரையில் பயின்று
முதுமையில் நிராதரவாய் இல்லம் தேடியது அன்று
ஈகரை என்ற நல்லதொரு அன்பு இல்லம் உண்டு இன்று
நகைச்சுவையால் மனம் மகிழ்விப்பது நன்று
உறவுகளின் அன்பாலும் நல்லவரின் உழைப்பாலும்
இரண்டாண்டுகளின் வளர்ச்சியில் ஈகரையின் அழகு
பல்கி பெருகிய உறுப்பினர்களாலும் பதிவுகளாலும்
மகிழ்ந்து சந்தோஷித்து தொடர்ந்தாள் மூன்றாம் ஆண்டு
தத்தி தவழும் தங்கக்குழந்தை ஈகரையின்
கோலாகலமான மூன்றாம் ஆண்டு
பிறந்த நன்னாளாம் பொன்னாளாம்
வாழ்த்துச்சொல்லி வணங்கி கவி பாடுவோமா?
நட்புக்கென்று ஒரு அன்புச்சோலை
தாயாய் அணைக்க அன்புப்பார்வை
தந்தையாய் நல்வழிப்படுத்த நல் அறிவுரை
மனதை வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள்
நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
இக்கரையில் தேன் தமிழில் உரையாடி கவிதை இயற்றி
ஈகரையில் அன்பு பரிமாறி அறிவுரைகள் பலச்சொல்லி
அறுசுவை உணவுகளும் அன்புடன் பதிவில் பரிமாறி
வாழ்த்துக்களும் வண்ணக்கோலங்களும் மகிழ்வுடன் கொண்டாடி
பண்புடனும் அன்புடனும் பாங்குடனும் வழிநடத்தி
தலைமையும் தளபதிகளும் ஒன்றிணைந்து உருவாக்கி
செல்லக்குழந்தையாம் கற்கண்டாய் சுவைக்குமாம்
தெள்ளத்தெளிவுடன் கவிபாடும் நல் கவிஞர்களாம்
மருத்துவமும் மேன்மையும் இங்கே உள்ளடக்கி
உள்ளமும் உடல்நலமும் ஆரோக்கியம் நவில
ஈகரை என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லவே
நம் இல்லத்தில் தவழும் செல்லக்குழந்தை இதுவே
ஆன்மீகமும் தியானம் யோகமும் ஈகரையில் பயின்று
முதுமையில் நிராதரவாய் இல்லம் தேடியது அன்று
ஈகரை என்ற நல்லதொரு அன்பு இல்லம் உண்டு இன்று
நகைச்சுவையால் மனம் மகிழ்விப்பது நன்று
உறவுகளின் அன்பாலும் நல்லவரின் உழைப்பாலும்
இரண்டாண்டுகளின் வளர்ச்சியில் ஈகரையின் அழகு
பல்கி பெருகிய உறுப்பினர்களாலும் பதிவுகளாலும்
மகிழ்ந்து சந்தோஷித்து தொடர்ந்தாள் மூன்றாம் ஆண்டு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
சுந்தரத் தமிழில் சிந்து படித்தே
அஞ்சுகம் மஞ்சு அழகாக வாழ்த்தினாளே!
மந்தியென மனது! மகிழ்விலே துள்ளுதே!
வஞ்சியே வடித்திடு பல பாக்கள்! பருக நாம்!
அஞ்சுகம் மஞ்சு அழகாக வாழ்த்தினாளே!
மந்தியென மனது! மகிழ்விலே துள்ளுதே!
வஞ்சியே வடித்திடு பல பாக்கள்! பருக நாம்!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
இந்திரஜித்தன் wrote:அருமை அருமை மஞ்ச.
ஈகரையின் ஒரு அம்சமும் விடாமல் அனைத்தையும் பகிர்ந்து பாங்காக சொல்லி இருக்கிங்க. வாழ்த்துகள் மஞ்சு.
அன்பு நன்றிகள் இந்திரஜித்தன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
kalaimoon70 wrote:நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
வரிக்குள் வைரத்தை வைத்து ,வசிகரித்து ,படைத்த
கவிதை ஈர்த்தது ஈகரைப் போல .வாழ்த்துக்கள் தோழியே !
அன்பு நன்றிகள் கலைநிலா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
T.N.Balasubramanian wrote:ஈகரையின் முகப்பை ஓர் அங்கமாக்கி,
அதையே மெருகிட்டு ,தங்கமாக்கி,
சேயினில் காட்டிடும் அன்பை-
தாயின் அரவணைப்பை-
கவிதையில் இணைப்பாய், தந்த
தந்தக் கவிதையாம்
யாம் ரசித்த உம் கவிதை.
ரமணீயன்
அன்பு நன்றிகள் ஐயா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
ஹாசிம் wrote:எவ்வரியை விழிப்பது என்று திண்டாடவைத்த வைரவரிகளில் ஈகரைத்தாயின் சிறப்புப்பாடிய அக்காவுக்கு மிக்க நன்றி அத்தனையும் அமுதம்
அன்பு நன்றிகள் ஹாசிம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
சபீர் wrote:அன்பு அக்காவின் கவி மழையில் ஈகரை உள்ளங்கள் அனைவரின் மனம் குளிரவைத்துவிட்டிர்கள் அக்கா.உங்களின் இந்த வைர வரிகள் ஒவ்வொன்றாக படிக்கும் போது மிகவும் இனிமையாகவும் மனதுக்குள் இனம்புறியாத இன்பத்தையும் உணர முடிகின்றது அவ்வளவு வரிசகரமாக வரிகள்.மிகவும் அழகு அக்கா அன்பு பாராட்டுக்கள் அக்கா.
அன்பு நன்றிகள் சஃபீர்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
இனிய தமிழில் ஈகரையின் பெருமை..
கனிவான மொழி கன்னல் வார்த்தைகள்..
வசிகரிக்கும் சொற்கள் வண்ணமய வர்ணனை..
புசிக்கக்கிடைத்த அருங்கனிக் கவிதை..!
பாராட்டுக்கள் மஞ்சு..!
தாமதமாய் கவனித்தேன்.மஞ்சு..!
கனிவான மொழி கன்னல் வார்த்தைகள்..
வசிகரிக்கும் சொற்கள் வண்ணமய வர்ணனை..
புசிக்கக்கிடைத்த அருங்கனிக் கவிதை..!
பாராட்டுக்கள் மஞ்சு..!
தாமதமாய் கவனித்தேன்.மஞ்சு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மூன்றாமாண்டு நுழைவு வாழ்த்து
» இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து
» ஈகரையின் முன்னேற்றம்
» ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
» ஈகரையின் நண்பர்களுக்கு..
» இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து
» ஈகரையின் முன்னேற்றம்
» ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
» ஈகரையின் நண்பர்களுக்கு..
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|