Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
+8
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
இந்திரஜித்தன்
nilaaa
வினுப்ரியா
kalaimoon70
சிவா
T.N.Balasubramanian
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
First topic message reminder :
இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?
உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!
இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.
ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!
புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!
கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே.
சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!
பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.
இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?
உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!
இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.
ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!
புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!
கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே.
சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!
பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
உண்மையான, சிறப்பு மிக்க கவிதை.
வெண்ணிற காகிதத்தில் பன்னிற மாலைகள்.
கண்ணுக்கு குளுமையும், மனதுக்கு இனிமையும்
வேண்டிய அளவில் தூண்டும் இன்பமோடு.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
kalaimoon70 wrote:ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!
வாழ்த்துக் கவிதை கண்டேன் ஐயா!
வார்த்தைகளை வசப்படுத்தி,அழகாய் வருசைபடுத்தி,
கவிதை தந்த உங்களுக்கு நன்றி .தொடரட்டும் உங்கள்
கவிதை தேரோட்டும் .
நன்றி,கலைமூன் அவர்களே.
ஈகரையில்,நடைமுறையில் உள்ள,பண்புகளே
பண்ணாக வெளிவந்துள்ளது.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!
நன்றி
ரமணீயன்
Last edited by T.N.Balasubramanian on Tue Sep 21, 2010 8:00 am; edited 1 time in total (Reason for editing : name missing)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
vinotha wrote:சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
nilaaa wrote:வாழ்த்துக் கடலில் நீந்த வழி சமைத்த ஈகரைக்கு நன்றி.
வண்ணத் தமிழில் வாழ்த்துரைத்த ரமணியன் ஐயாவுக்கும் நன்றி.
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
இந்திரஜித்தன் wrote:வார்த்தைச் சித்தரின் வாழ்த்தை ரசித்தேன் லயித்தேன் இன்பத்தேனை ருசித்தேன். பாராட்டுகக்ள் ஐயா.
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
மஞ்சுபாஷிணி wrote:வாழ்த்துப்பா சொல்லி எங்களை அன்புடன் இணைத்த ஐயாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்.....அருமை வாழ்த்துப்பா ஐயா
உண்மையில்,உங்கள் கவிதையை, ரசிக்கும் பலரில்
நானும் ஒருவன்.
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
ஹாசிம் wrote:அருமையான வாழ்த்துப்பா கவிஞரே மிக்க நன்றி
ஈகரை சிலிர்க்கிறது உங்கள் வரிகளில்
உங்கள் பதிலில், எந்தன் மனம் சிலிர்கிறது.
நன்றி,ஹாசிம் அவர்களே.
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
முபிஸ் wrote:அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்த்து ஈகரைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்
நன்றி,
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
srinihasan wrote:தங்களின் எண்ணங்களை பல வண்ணங்களாக மாற்றி எழுத்து வடிவில் எங்களுக்கு படைத்திட்ட தங்களுக்கும், ஈகரைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றி,ஸ்ரிநிஹாசன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
» 2000 பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் M.M.SENTHIL...
» 3000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் ஹாசிமை வாழ்த்துவோம்
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
» 2000 பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் M.M.SENTHIL...
» 3000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் ஹாசிமை வாழ்த்துவோம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|