ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

+14
gunashan
முபிஸ்
சரவணன்
srinihasan
balakarthik
சபீர்
ரபீக்
T.N.Balasubramanian
velujays
இந்திரஜித்தன்
கார்த்திக்
சிவா
ஹாசிம்
அமுத வர்ஷிணி
18 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by அமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 7:39 pm

First topic message reminder :

[c
1.தாயின் மடியே ..!

தேனிசை தென்றலின்
மழைச்சாரலில்

கூவும் குயில்களின்
இனிய இராகத்தில்

குதித்தோடும் அருவிகளின்
ஓசைதனில்

கொஞ்சும் கிளிகளின்
பேச்சினில்

ஓயாமல் பொங்கும்
அலைகளில்

ஆழியில் நீந்திமகிழும்
வண்ணமீன்களில்

அசைந்தாடும் மயில்களின்
அழகினில்

ஓசையிடும் சோலைகளின்
கீதந்தனில்

காணும் இன்பத்தை விட
அதிக இன்பம்

கொடுத்து மகிழ்ச்சியளிப்பது
தாயின் மடியே!
olor=red][/color]


Last edited by அமுத வர்ஷிணி on Tue Oct 19, 2010 9:01 pm; edited 2 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2010 9:21 pm

அமுதமென கவிதை வர்ஷிபீரென
அறிந்தே, தாயின் மடியிலிருக்கையிலேயே,
அமுதவர்ஷினி என பெயரிட்டனரோ?
(அ)முத(ல்) கவிதை அமுதம் அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by அமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 11:29 pm

velujays wrote:நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வேலவன்ஜெயஸ்ரீ

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by ரபீக் Sun Sep 19, 2010 11:30 pm

பரவைல்லையே ,,என்னை மாதிரி நீங்களும் நல்லா கவிதை எழுதுறீங்களே ,,,,,

வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by அமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 11:31 pm

T.N.Balasubramanian wrote:அமுதமென கவிதை வர்ஷிபீரென
அறிந்தே, தாயின் மடியிலிருக்கையிலேயே,
அமுதவர்ஷினி என பெயரிட்டனரோ?
(அ)முத(ல்) கவிதை அமுதம் அன்பு மலர்

ரமணீயன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by அமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 11:32 pm

ரபீக் wrote:பரவைல்லையே ,,என்னை மாதிரி நீங்களும் நல்லா கவிதை எழுதுறீங்களே ,,,,,

வாழ்த்துக்கள்

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by சபீர் Mon Sep 20, 2010 10:07 am

T.N.Balasubramanian wrote:அமுதமென கவிதை வர்ஷிபீரென
அறிந்தே, தாயின் மடியிலிருக்கையிலேயே,
அமுதவர்ஷினி என பெயரிட்டனரோ?
(அ)முத(ல்) கவிதை அமுதம் அன்பு மலர்

ரமணீயன்.
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by balakarthik Mon Sep 20, 2010 11:41 am

அருமை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by srinihasan Mon Sep 20, 2010 11:46 am

தாயின் மடியில் தலைவைத்தால் துயரம் தெரிவதில்லை....

தங்களின் கவிதையை படிக்கும் போதும் சற்று கவலைகளை மறந்து நான்.... வாழ்த்துகள்... அன்பு மலர்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by balakarthik Mon Sep 20, 2010 11:51 am

ரபீக் wrote:பரவைல்லையே ,,என்னை மாதிரி நீங்களும் நல்லா கவிதை எழுதுறீங்களே ,,,,,
வாழ்த்துக்கள்

நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா எதுக்கு உனக்கு இந்த விளம்பரம் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்
இவன் :- நமிதா தமிழ் செம்மொழி காப்பாளர் சங்கம்
ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by அமுத வர்ஷிணி Wed Sep 22, 2010 7:22 pm

சபீர் wrote:
T.N.Balasubramanian wrote:அமுதமென கவிதை வர்ஷிபீரென
அறிந்தே, தாயின் மடியிலிருக்கையிலேயே,
அமுதவர்ஷினி என பெயரிட்டனரோ?
(அ)முத(ல்) கவிதை அமுதம் அன்பு மலர்

ரமணீயன்.
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 2 Empty Re: அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum