Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
+18
V.Annasamy
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
முபிஸ்
சாந்தன்
T.N.Balasubramanian
அமுத வர்ஷிணி
nilaaa
சிவா
இந்திரஜித்தன்
kalaimoon70
balakarthik
சபீர்
கலைவேந்தன்
கார்த்திக்
ரபீக்
srinihasan
ஹாசிம்
22 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
First topic message reminder :
பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்
பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை
உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு
தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை
ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை
உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை
முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை
இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை
பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்
நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்
நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்
குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்
பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்
பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை
உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு
தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை
ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை
உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை
முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை
இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை
பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்
நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்
நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்
குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்
Last edited by ஹாசிம் on Mon Sep 20, 2010 9:16 am; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
kalaimoon70 wrote:தோழரின் கவிதை அசத்தல் .ஈகரையின் மூன்றாம் ஆண்டியின்
வாழ்த்துக்கவிதை அருமை .
மிக்க நன்றி தோழரே
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
அண்ணா உங்கள் கவிதை அருமை
பாராட்டுகள் அண்ணா
பாராட்டுகள் அண்ணா
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
புலவரே, உங்களின் அன்பு புகழ் மாலை என்றும் வாடாமல், ஈகரை அன்னை சூடி மகிழ்வாள்.
எனது அன்பு வணக்ககளை பெற்றுக் கொள்ளுங்கள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
வாழ்த்துக்களில் ஈகரையையும் உறவுகளையும் அன்புடன் இணைத்து எழுதி இருப்பது சிறப்பு ஹாசிம்...
அன்பு கொண்ட மனதினை உன் வரிகளில் அறியமுடியும் என்பதை இதோ இங்கே தந்திருக்கும் இந்த வாழ்த்து சான்று....
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....
அன்பு கொண்ட மனதினை உன் வரிகளில் அறியமுடியும் என்பதை இதோ இங்கே தந்திருக்கும் இந்த வாழ்த்து சான்று....
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
" பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரை"
...அந்த பத்தாயிரத்தில்
ஒருவனாக....இருப்பதை
எண்ணி பெருமை கொள்கிறேன்..."
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
உங்கள் கவிதை வரிகள் எங்களின் மனதை குளிர்வித்து விட்டது...
அருமை வரிகள் ஹாசிம் அண்ணா!!!!!!!!!!
அருமை வரிகள் ஹாசிம் அண்ணா!!!!!!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
இந்திரஜித்தன் wrote:அட அட ...அங்க ஒரு அண்ணாத்தே வெளுத்துக்கட்டினாருன்னு பாத்தா இங்க ஒரு அண்ணாத்தே அசத்தி இருக்காரே...
நெசமாலுமே ஈகரை தி கிரேட்டு தானுங்கோ சாமி.
- ஈகரை சுற்றிவரும் அதே ஈ.
மிக்க நன்றி தோழரே உண்மைதான் தங்கள் கூற்று
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
சிவா wrote:உறவுகள் அனைவரும் ரசிக்கத்தகுந்த கவிதை!
உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை
நானும் வழிமொழிகிறேன் ஹாசிம்!
மிக்க நன்றி அண்ணா எத்தனை தடவை நன்றி கூர்ந்தாலும் போதாது தங்களின் அரிய இச்சேவைக்கு
நேசமுடன் ஹாசிம்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
» முத்தான 4000 பதிவுகளுடன் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்வோம்..
» இன்று பிறந்தநாள் காணும் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
» முத்தான 4000 பதிவுகளுடன் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்வோம்..
» இன்று பிறந்தநாள் காணும் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|