புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளூர் வயாக்ரா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
இன்று உலகெங்கும் மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் "வயாக்ரா" என்றால் மிகையாகாது. இதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அந்த அளவு எதிர்மறை பலன்களும் உள்ளடங்கி இருக்கின்றன. நம் ஊரிலியே எளிதில் கிடைக்கும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் "மேற்படி" விசயத்திற்கு ஏற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? சில வருடங்களுக்கு முன் "தினத்தந்தியில்" வெளிவந்த மருத்துவ செய்திக் குறிப்பு வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.
பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.
பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.
சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.
ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.
வெங்காயம், முருங்கை, பாதாம்......
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.
பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.
பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.
சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.
ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.
வெங்காயம், முருங்கை, பாதாம்......
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் உண்மைக் காரணம் இப்பொழுதுதான் தெரிய வருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவா wrote:இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் உண்மைக் காரணம் இப்பொழுதுதான் தெரிய வருகிறது!
நன்றி அண்ணா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
kirikasan wrote:இவற்றை எல்லாம்விட வேண்டியது. மனமகிழ்ச்சி, பொதுவான நல்ல உணவு போதிய நித்திரை.பிரச்சனைகளற்ற
வாழ்வுமுறை மகிழ்வோடு இணைந்துபோகும் (சண்டை பிடிக்காத)துணை.
இவைகள் குறைபட்டால் பெரும்தாக்கம் உண்டு
சண்டை பிடிக்காத துணையை, எந்திரனாக உருவாக்கினால்தான் அண்ணா சாத்தியம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="kirikasan"]என் வீட்டில்தான் என்று நினைத்தேன். எல்லா வீட்டிலுமா?
வீட்டுக்கு வீடு வாசற்படிதான்! அதனால்தான் எனக்கு சண்டை பிடிக்காத மனைவி வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!
வீட்டுக்கு வீடு வாசற்படிதான்! அதனால்தான் எனக்கு சண்டை பிடிக்காத மனைவி வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மனுபரதன்பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
வாழ்க உங்கள் சேவை...
[quote="சிவா"]
எனக்கு எப்போதும் எழும்சந்தேகம். காவியங்களிலும் கதைகளிலும் வாழுகிறார்களே சில பெண்களெல்லாம் கற்பனைதானா? அழகான நாவல்களில் அத்தனை. பதுமையாக, கணவன் பேசினாலும் கண்களை கசக்கிக்கொண்டு ஒரு குழந்தைபோல..அந்தக் கரெக்டர் ரெம்ப அழகல்லவா (விசயம் வளராமல் இத்துடன் முடிக்கிறேன்)
kirikasan wrote:என் வீட்டில்தான் என்று நினைத்தேன். எல்லா வீட்டிலுமா?
வீட்டுக்கு வீடு வாசற்படிதான்! அதனால்தான் எனக்கு சண்டை பிடிக்காத மனைவி வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!
எனக்கு எப்போதும் எழும்சந்தேகம். காவியங்களிலும் கதைகளிலும் வாழுகிறார்களே சில பெண்களெல்லாம் கற்பனைதானா? அழகான நாவல்களில் அத்தனை. பதுமையாக, கணவன் பேசினாலும் கண்களை கசக்கிக்கொண்டு ஒரு குழந்தைபோல..அந்தக் கரெக்டர் ரெம்ப அழகல்லவா (விசயம் வளராமல் இத்துடன் முடிக்கிறேன்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வயாக்ரா மீன் ?
» ஆயுர் வேதத்தில் வயாக்ரா
» மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!
» தர்பூசணி - சருமப்பொலிவு, ரத்த ஓட்டம், இயற்கை வயாக்ரா மற்றும் அளவற்ற பலன்கள் நிறைந்தது
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியது
» ஆயுர் வேதத்தில் வயாக்ரா
» மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!
» தர்பூசணி - சருமப்பொலிவு, ரத்த ஓட்டம், இயற்கை வயாக்ரா மற்றும் அளவற்ற பலன்கள் நிறைந்தது
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|