புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முட்டை சாப்பிடாதவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேருரை ஆற்றிய முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், முட்டை உண்ணாத மாணவ - மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி நேற்று (செப்.17) ஆணையிட்டுள்ளார்.
சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்துடன் ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த ஆணையின் காரணமாக 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேருரை ஆற்றிய முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், முட்டை உண்ணாத மாணவ - மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி நேற்று (செப்.17) ஆணையிட்டுள்ளார்.
சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்துடன் ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த ஆணையின் காரணமாக 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
maniajith007 wrote:மக்களுக்கு அல்வா
அப்படியெல்லாம் வாயில் வந்த எல்லாவற்றையும் சொல்லிடகூடாது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். நாம பள்ளிக்கூடம் போன நாட்களில் மாதமொருமுறையோ, பதினைந்து நாட்களுக்கொருமுறையோதான் முட்டை கொடுத்தது அப்போதிருந்த தமிழக அரசு. பின்னர் வாரமொருமுறை, வாரமிருமுறை என வந்து இப்போதான் வாரத்தில் எல்லா நாட்களுக்கும் முட்டையோடு சத்துணவிட கலைஞர் ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் எத்தனை குடும்பங்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு முட்டை விலை 2 ரூபாய்க்கும் அதிகமா விற்கப்படும் இந்த சூழலில் தினசரி எத்தனை குடும்பங்களில் முட்டை சாப்பிடுவது சாத்தியம்? (இந்த விலை ஏற்றத்திற்கும் கலைஞர்தான் காரணம் என எதிர்வாதம் செய்யாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வை தவிக்க இயலாது. வட இந்தியாவில் ஒரு முட்டை விலை 3 .50 க்கும் அதிகம். ) நாம் படிக்கின்ற காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவைவிட இப்போது நல்ல தரமான சத்துணவு வழங்கப்படுகிறது. மணிஅஜித் அவர்களே.. சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றிக்கும் அரசியல் பார்வையோடு எதிர் இடுகையிடாம நல்ல விசயங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.
என்னோட கருத்து: தமிழ்நாட்டில எவன்தான் கொள்ளையடிக்கல.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்காங்க.. நாலு விஷயங்களில நல்லதா செஞ்சுட்டு எதோ ஒரு ஒண்ணுல கொல்லையடிக்கிறான்களா பரவால்லைன்னு விட்டுட்டு வேலைய பார்க்கவேண்டியதுதான். அரசியல்வாதிங்க நாட்டை சுரண்டுரத நானில்ல.. நீங்க இல்ல.. யார் வந்தாலும் தடுக்க முடியாது. அதுதான் நம்மோட தலை எழுத்தும்கூட..
Halfmoon wrote:maniajith007 wrote:மக்களுக்கு அல்வா
அப்படியெல்லாம் வாயில் வந்த எல்லாவற்றையும் சொல்லிடகூடாது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். நாம பள்ளிக்கூடம் போன நாட்களில் மாதமொருமுறையோ, பதினைந்து நாட்களுக்கொருமுறையோதான் முட்டை கொடுத்தது அப்போதிருந்த தமிழக அரசு. பின்னர் வாரமொருமுறை, வாரமிருமுறை என வந்து இப்போதான் வாரத்தில் எல்லா நாட்களுக்கும் முட்டையோடு சத்துணவிட கலைஞர் ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் எத்தனை குடும்பங்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு முட்டை விலை 2 ரூபாய்க்கும் அதிகமா விற்கப்படும் இந்த சூழலில் தினசரி எத்தனை குடும்பங்களில் முட்டை சாப்பிடுவது சாத்தியம்? (இந்த விலை ஏற்றத்திற்கும் கலைஞர்தான் காரணம் என எதிர்வாதம் செய்யாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வை தவிக்க இயலாது. வட இந்தியாவில் ஒரு முட்டை விலை 3 .50 க்கும் அதிகம். ) நாம் படிக்கின்ற காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவைவிட இப்போது நல்ல தரமான சத்துணவு வழங்கப்படுகிறது. மணிஅஜித் அவர்களே.. சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றிக்கும் அரசியல் பார்வையோடு எதிர் இடுகையிடாம நல்ல விசயங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.
என்னோட கருத்து: தமிழ்நாட்டில எவன்தான் கொள்ளையடிக்கல.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்காங்க.. நாலு விஷயங்களில நல்லதா செஞ்சுட்டு எதோ ஒரு ஒண்ணுல கொல்லையடிக்கிறான்களா பரவால்லைன்னு விட்டுட்டு வேலைய பார்க்கவேண்டியதுதான். அரசியல்வாதிங்க நாட்டை சுரண்டுரத நானில்ல.. நீங்க இல்ல.. யார் வந்தாலும் தடுக்க முடியாது. அதுதான் நம்மோட தலை எழுத்தும்கூட..
முட்டையை அப்புறம் போடலாம் ஜி கார்பரேசன் பள்ளிகளை தரமுயர்த்த சொல்லுங்கள் நான் ஏ/சீ அறையில் உக்கார வில்லை ஜி ஒரு ருபாய் அரிசி வாங்கி சமைத்து உண்பவந்தான் இதே ஒரு ருபாய் அரிசி வெளியில் இருபது ரூபா இதெல்லாம் தெரியாதா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Halfmoon wrote:maniajith007 wrote:மக்களுக்கு அல்வா
அப்படியெல்லாம் வாயில் வந்த எல்லாவற்றையும் சொல்லிடகூடாது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். நாம பள்ளிக்கூடம் போன நாட்களில் மாதமொருமுறையோ, பதினைந்து நாட்களுக்கொருமுறையோதான் முட்டை கொடுத்தது அப்போதிருந்த தமிழக அரசு. பின்னர் வாரமொருமுறை, வாரமிருமுறை என வந்து இப்போதான் வாரத்தில் எல்லா நாட்களுக்கும் முட்டையோடு சத்துணவிட கலைஞர் ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் எத்தனை குடும்பங்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு முட்டை விலை 2 ரூபாய்க்கும் அதிகமா விற்கப்படும் இந்த சூழலில் தினசரி எத்தனை குடும்பங்களில் முட்டை சாப்பிடுவது சாத்தியம்? (இந்த விலை ஏற்றத்திற்கும் கலைஞர்தான் காரணம் என எதிர்வாதம் செய்யாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வை தவிக்க இயலாது. வட இந்தியாவில் ஒரு முட்டை விலை 3 .50 க்கும் அதிகம். ) நாம் படிக்கின்ற காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவைவிட இப்போது நல்ல தரமான சத்துணவு வழங்கப்படுகிறது. மணிஅஜித் அவர்களே.. சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றிக்கும் அரசியல் பார்வையோடு எதிர் இடுகையிடாம நல்ல விசயங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.
என்னோட கருத்து: தமிழ்நாட்டில எவன்தான் கொள்ளையடிக்கல.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்காங்க.. நாலு விஷயங்களில நல்லதா செஞ்சுட்டு எதோ ஒரு ஒண்ணுல கொல்லையடிக்கிறான்களா பரவால்லைன்னு விட்டுட்டு வேலைய பார்க்கவேண்டியதுதான். அரசியல்வாதிங்க நாட்டை சுரண்டுரத நானில்ல.. நீங்க இல்ல.. யார் வந்தாலும் தடுக்க முடியாது. அதுதான் நம்மோட தலை எழுத்தும்கூட..
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்
பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்
மாமா சூப்பர்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்
மாமா சூப்பர்
எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
மாமா சூப்பர்
எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா
ஞானம் ஞானம் [/quote]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» முட்டை டெவல் (முட்டை மஞ்சள்கருவிற்கு பதிலாக பேஸட்)
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» முட்டை டெவல் (முட்டை மஞ்சள்கருவிற்கு பதிலாக பேஸட்)
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|