புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலவானில் நீந்த வேண்டும்!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 17, 2010 2:56 am

நீலமேகமதில் ஆயிரம்தாரகை
நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்
காணும் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்
உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்
காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்
துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
நீலக்கரும்குழி தானுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்
சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்

காணும்பகற்கன வாலெழுந்து ஒரு
கட்டிலில் சாய்ந்து முகில்களினை
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்
வட்ட முகமாய் வடிவெடுக்கும்
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்
மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
தேவதையொன் றெழில் வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த
மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
எங்குசென்றே அமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்
வண்ணக் குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்
காரணமென்ன அறிந்துளயோ
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்
நாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது
முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்
காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு
வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு
சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்

சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்
விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்
பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்
அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு
துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்


கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு
காரணமேதும் பெரிது இல்லை
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்
காயமழிந்திட ஆவது என்?
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்
நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த
இன்பக் குரல்மணிநாதமெழ

மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்
மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்
விண்ணில் பறந்து, உலவி விளையாடி
வேண்டும்வரை சுகம் காணுகிறாய்
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு
வண்ணமலரின் வடிவங்களாம்
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது
வேண்டும்வரை காணும் இன்பங்களாம்

மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
பொல்லா மனதைப் புடமிடுவோம்
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட
மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்

என்ன இழைத்துமே ஏது பயனவர்
இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்
காரணமின்றிக் கொடுமைகளே
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு
சின்னப்பொறி எழுந்தேபரவ
இல்லையென அவள் ஆகியிருந்தது
வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!

மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த
மேதினி மீது நடப்பதென்ன
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல
சொப்பனமோ புரியவில்லை
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில
விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்
கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட
வாழ்வுதனில் என்று தோன்றவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை
தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 7:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 7:57 pm

///மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
பொல்லா மனதைப் புடமிடுவோம்///

இப்படியொரு தண்டனை உண்டென நம்பினால் நாடு வளமாகும், வாழ்வு மகிழ்வாகும் அண்ணா!



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 8:46 pm

இதை கற்பனயாக எழுதினேன். முன்னையோர் சொர்க்கம் நரகம் என்றுசொல்லுவது எங்கே? சொர்க்கம் ஆகாயத்தில் என்கிறார்கள். நரகம் பாதாளத்தில் என்கிறார்கள்.இருக்கிறதா?

தெரியவில்லை. ஆனல் இந்த நம்பிக்கையை பொய் என்றால் பாவம் செய்பவன் பயப்படமாட்டான். எனவே வானில்
காணும் Galaxy ல் சொர்க்கமுண்டு நரகமுமுண்டு என கற்பனை செய்தேன். அவ்வளவுதான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:49 pm

kirikasan wrote:இதை கற்பனயாக எழுதினேன். முன்னையோர் சொர்க்கம் நரகம் என்றுசொல்லுவது எங்கே? சொர்க்கம் ஆகாயத்தில் என்கிறார்கள். நரகம் பாதாளத்தில் என்கிறார்கள்.இருக்கிறதா?

தெரியவில்லை. ஆனல் இந்த நம்பிக்கையை பொய் என்றால் பாவம் செய்பவன் பயப்படமாட்டான். எனவே வானில்
காணும் Galaxy ல் சொர்க்கமுண்டு நரகமுமுண்டு என கற்பனை செய்தேன். அவ்வளவுதான்!

கற்பனையை ரசிக்கும்படி கவிதையாக்கியதற்கு வாழ்த்துகள் அண்ணா! நீலவானில் நீந்த வேண்டும்! 154550



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 8:53 pm

நெஞ்சு குளிரவைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
தங்கள் அனைவரின் வார்த்தைகளும் கவிபயிருக்கு நீர் வார்க்கின்றன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:56 pm

kirikasan wrote:நெஞ்சு குளிரவைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
தங்கள் அனைவரின் வார்த்தைகளும் கவிபயிருக்கு நீர் வார்க்கின்றன

எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும், அவர்களின் கற்பனையைப் பட்டை தீட்டுகிறது என்பது உலகறிந்த விடயம்தானே அண்ணா!



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:32 pm

அழகிய படிமங்கள்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக