புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னஞ் சிறுமலரே ! பார் அதி குழந்தை பாட்டு
Page 1 of 1 •
பாரதியாரும் பாரதி பிரியர்களும் தவறெண்ண வேண்டாம். நம் ஈழக்குழந்தையின் நிலைமை கண்டேன் இப்படி!
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிச்சயம் ஒருநாள் சுதந்திர தமிழ் ஈழம் மலரும் நண்பா ..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|