புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10எனக்கு புரியவில்லை ?????????? Poll_m10எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10 
6 Posts - 67%
heezulia
எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10எனக்கு புரியவில்லை ?????????? Poll_m10எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10எனக்கு புரியவில்லை ?????????? Poll_m10எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10எனக்கு புரியவில்லை ?????????? Poll_m10எனக்கு புரியவில்லை ?????????? Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு புரியவில்லை ??????????


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 18, 2010 2:19 pm

சில நாட்களுக்கு முன் பூவரசி என்ற பெண் ஒரு குழந்தையை கொன்ற போது அவரை அப்படி செய்ய தூண்டியது யார் என பல பேர் ஆழ்ழ்ழ்ழ்ந்த கருத்துகளை முன் வைத்தார்கள். அதன் பின் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஒரு மென்பொருள் பொறியாளர் தன் மனைவியை கொன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் காலிழந்த தன் தங்கையையும், அம்மாவையும் அவர் மனைவி தங்களோட தங்க அனுமதிக்கவில்லை என்பது. இதில் அந்த நபரை கொலை செய்யத் தூண்டியது யார் அல்லது எது என்று எவருமே பேசவேயில்லை.

இன்னொரு சம்பவம். புனேவில் இருக்கும் ஒரு மேலாண்மை கல்லூரியில் நண்பர்கள் தின கொண்டாட்டம் நடந்தது. வேறென்ன? சரக்கும் சைட் டிஷும்தான். மாணவர்களும், மாணவிகளும் கலந்து கொண்ட பார்ட்டி அருகில் இருந்தவர்களை தொல்லைப்படுத்த போலிசாருக்கு தகவல் போயிருக்கிறது. வந்து அள்ளிச்சென்ற கடமை தவறாத காவலர்கள் மாணவிகளை மட்டும் எச்சரித்து அனுப்பிவிட்டதாம். மாணவர்களை அப்போது விடவில்லை. இப்படி ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதே எனக்கு தெரியாது. இது பற்றியும் யாராவது ஆழ்ழ்ழ்ழ்ழ்ந்து யோசித்து கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ள ஏதுவாயிருக்கும். செய்வீர்களா ???????????




ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு புரியவில்லை ?????????? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:22 pm

சட்டம் ஒரு இருட்டறை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 18, 2010 2:26 pm

maniajith007 wrote:சட்டம் ஒரு இருட்டறை

அப்படியா சொல்லுற மாப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு புரியவில்லை ?????????? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:28 pm

balakarthik wrote:
maniajith007 wrote:சட்டம் ஒரு இருட்டறை

அப்படியா சொல்லுற மாப்பு

ஆமா மாமா கேட்ட பசங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:32 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:சட்டம் ஒரு இருட்டறை

அப்படியா சொல்லுற மாப்பு

ஆமா மாமா கேட்ட பசங்க

என்னய்யா நடக்குது இங்க ? அநியாயம் அநியாயம்




எனக்கு புரியவில்லை ?????????? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 18, 2010 2:34 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
அப்படியா சொல்லுற மாப்பு
ஆமா மாமா கேட்ட பசங்க
என்னய்யா நடக்குது இங்க ? அநியாயம் அநியாயம்

அட உன்ன சொல்லலபா நாங்க போலீஸ் மாமாவபத்தி பேசுறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு புரியவில்லை ?????????? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:36 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
ஆமா மாமா கேட்ட பசங்க
என்னய்யா நடக்குது இங்க ? அநியாயம் அநியாயம்

அட உன்ன சொல்லலபா நாங்க போலீஸ் மாமாவபத்தி பேசுறோம்

ஜாலி ஜாலி ஜாலி




எனக்கு புரியவில்லை ?????????? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 10:11 pm

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தெரியாத மனிதராக உள்ளீர்களே!



எனக்கு புரியவில்லை ?????????? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sat Sep 18, 2010 10:28 pm

சேலை கட்டிய மாமர மாயினும்
வேலை யொத்த விழியினள் அழுதால்
மாலை மாலை யாய்கண் ணீர்ப்பூக்கள்
வாலைக் குமரிக்கு வந்தே கொட்டுமே.


- நவீன பட்டினத்தார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 10:39 pm

இந்திரஜித்தன் wrote:சேலை கட்டிய மாமர மாயினும்
வேலை யொத்த விழியினள் அழுதால்
மாலை மாலை யாய்கண் ணீர்ப்பூக்கள்
வாலைக் குமரிக்கு வந்தே கொட்டுமே.


- நவீன பட்டினத்தார்

நவீன பட்டினத்தாரின் கூற்று உண்மைதான்!



எனக்கு புரியவில்லை ?????????? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக