Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிந்துகொள்வோம்
Page 1 of 1
அறிந்துகொள்வோம்
தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது--ஈஸ்ட்.
தமிழகத்தில் குறைந்த மழை பெறும் மாவட்டம்--ஈரோடு.
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது--ஆக்சிஅசிட்டிலின்.
பட்டு நெசவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்--காஞ்சிபுரம்.
காய்களை பழங்களாக்க பயன்படுவது--எத்திலின்.
எவர்சில்வர் தகடுகள் தயாரிக்கப்படும் இடம்--சேலம்.
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது--குளோரெல்லா.
முட்டை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது--நாமக்கல்
முடிச்சாயம் தயாரிக்கபயன்படுவது--வெள்ளிநைட்ரேட்.
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான் ரெயில் பாதை உள்ள நாடு--ஆஸ்திரேலியா-478 கி.மீ
முதல் பருத்தி ஆலை தோன்றிய இடம்--சென்னை1878
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது--குளோரின்.
புலிகள் பதுகாப்பு மையம் உள்ள இடம் --களக்காடு
விவாகரத்துக்கு அனுமதி இல்லத நாடு--அயர்லாந்து.
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது--பொட்டாசியம் நைட்ரேட்.
நிலக்கரி கிடைக்கும் இடம்--நெய்வேலி
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு--ஸ்பெயின்.
தீப்பெட்டி தயரிப்பில் பயன்படுவது--பொட்டாசியம் குளோரைட்.
வெடிமருந்து தயாரிப்பு நிலையம் உள்ள இடம்--அரவங்காடு.
ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு--ரஷ்யா.
மரச்சிற்பங்கள் உருவாக்கப்படும் இடம்--அரும்பாவூர்.
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது--பார்மால்டிகைடு.
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம்--லண்டன்.
வேரு எந்த மொழிகளிலும் இல்லாத சிற்ப்புக்குரிய இரு தமிழ் எழுத்துக்கள்--ற,ழ.
ஈர்ப்புவிசை மிகக்குறைவன கோள்--புதன்.
ஒளி புகக்கூடிய உலோகம்--மைக்கா.
இலைகலளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம்--செரி.
பச்சையம் இல்லாத தாவரம் --காளான்.
எந்தவிலங்கின் மூளை அதிக எடை கொண்டது--யானை.
நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம்--வாத்து.
50 அடிக்கு மேல் வளரும் புல் இனத் தாவரம்--மூங்கில்.
சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது--தி பிளாக் விடோ.
யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு--வால்ரஸ்.
நின்று கொண்டே உறங்கும் விலங்கு--குதிரை.
தமிழகத்தில் குறைந்த மழை பெறும் மாவட்டம்--ஈரோடு.
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது--ஆக்சிஅசிட்டிலின்.
பட்டு நெசவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்--காஞ்சிபுரம்.
காய்களை பழங்களாக்க பயன்படுவது--எத்திலின்.
எவர்சில்வர் தகடுகள் தயாரிக்கப்படும் இடம்--சேலம்.
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது--குளோரெல்லா.
முட்டை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது--நாமக்கல்
முடிச்சாயம் தயாரிக்கபயன்படுவது--வெள்ளிநைட்ரேட்.
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான் ரெயில் பாதை உள்ள நாடு--ஆஸ்திரேலியா-478 கி.மீ
முதல் பருத்தி ஆலை தோன்றிய இடம்--சென்னை1878
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது--குளோரின்.
புலிகள் பதுகாப்பு மையம் உள்ள இடம் --களக்காடு
விவாகரத்துக்கு அனுமதி இல்லத நாடு--அயர்லாந்து.
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது--பொட்டாசியம் நைட்ரேட்.
நிலக்கரி கிடைக்கும் இடம்--நெய்வேலி
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு--ஸ்பெயின்.
தீப்பெட்டி தயரிப்பில் பயன்படுவது--பொட்டாசியம் குளோரைட்.
வெடிமருந்து தயாரிப்பு நிலையம் உள்ள இடம்--அரவங்காடு.
ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு--ரஷ்யா.
மரச்சிற்பங்கள் உருவாக்கப்படும் இடம்--அரும்பாவூர்.
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது--பார்மால்டிகைடு.
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம்--லண்டன்.
வேரு எந்த மொழிகளிலும் இல்லாத சிற்ப்புக்குரிய இரு தமிழ் எழுத்துக்கள்--ற,ழ.
ஈர்ப்புவிசை மிகக்குறைவன கோள்--புதன்.
ஒளி புகக்கூடிய உலோகம்--மைக்கா.
இலைகலளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம்--செரி.
பச்சையம் இல்லாத தாவரம் --காளான்.
எந்தவிலங்கின் மூளை அதிக எடை கொண்டது--யானை.
நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம்--வாத்து.
50 அடிக்கு மேல் வளரும் புல் இனத் தாவரம்--மூங்கில்.
சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது--தி பிளாக் விடோ.
யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு--வால்ரஸ்.
நின்று கொண்டே உறங்கும் விலங்கு--குதிரை.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்
» உயிரினங்கள் பற்றி அறிந்துகொள்வோம்
» அன்னையர் தினம் எவ்வாறு உருவாகியது - வரலாற்றை அறிந்துகொள்வோம்!
» உயிரினங்கள் பற்றி அறிந்துகொள்வோம்
» அன்னையர் தினம் எவ்வாறு உருவாகியது - வரலாற்றை அறிந்துகொள்வோம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|