ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

Top posting users this week
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
mini
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் போப்பாண்டவர்

2 posters

Go down

முதலாம் போப்பாண்டவர் Empty முதலாம் போப்பாண்டவர்

Post by சிவா Mon Aug 03, 2009 1:09 am

இறை இயேசுவின் சீடர்களில் முதன்மை யானவரும், கிறிஸ்துவ மதத்திற்கு திருத்தந்தை எனப் போற்றப்படும் முதல் பாப்பரசருமான மகிமை மிக்கவர் பேதுரு என்கிற இராயப்பர்.

இவரைக் குறித்து பரிசுத்த விவிலியத்தில் இயேசு,

உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (மத்தேயு 16- 18)-எனக் கூறுவதிலிருந்து பேது ருவின் பெருமையை நாமறியலாம். பேதுரு என்னும் கிரேக்கச் சொல் பாறை என பொருள் தரும். பாறை என்பது அசைக்க முடியா பொருள் என்பதே அதன் அடிப்படை. கிறிஸ்தவ மதமும் அப்படியே.

விசுவாசமிக்க இயேசுவின் முதல் சீடர்


இயேசுவின் நம்பிக்கைக்கு உகந்தவரான பேதுரு என்கிற இராயப்பருடன் கப்பர்நகூம் என்ற ஊருக்கு வருகின்றனர். இங்கு கோவில் வரி இரண்டு திராக்மா என்ற கிரேக்க வெள்ளி நாணயம். அதை செலுத்த பேதுரு என்கிற இரா யப்பரிடம் இயேசு கூறுகிறார்.

நீ போய்க் கடலில் தூண்டில் போடு, முதலில் அகப்படும் மீனை எடுத்து, அதன் வாயைத் திறந்து பார்த் தால் ஸ்தாத்தோர் நாணயத்தை காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும், என் சார்பாகவும் வரி செலுத்து. (மத்தேயு 17- 27) என்றார். பேதுருவும்

அப்படியேச் செய்து தம் விசுவாசத்தை நிலைப்படுத்தினார்.

பேதுருவின் மறுதலிப்பு

இராயப்பர் மீது அன்பும், நேசமும் கொண்ட இயேசு பேதுருவே இன்றிரவு என்னைத் தெரியாது என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் என்றார். ஆனால் பேதுரு இயேசுவிடம் கூறுகிறார். ஆண்டவரே, உம்மோடு சிறையிட, சாக, ஆயத்தமாய் உள்ளேன் என்கிறார்.

ஆனால் நடந்ததென்ன? இயேசு சிலுவைப் பாடுகளுக்கு கையளிக்க கைது செய்யப்பட்டு தலைமை குருவின் வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டதிலிருந்து மறுநாள் சேவல் கூவுவதற்குள்ளாக மும்முறை இயேசுவை தமக்குத் தெரியாது என்றே மறுதலித்தார் பேதுரு.

ஆனாலும் முன்பு ஆண்டவர் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். (லூக்கா 22- 59 முதல் 62 வரை)

மேலும், இயேசுவின் சிலுவை பாடுகளில் பின் தொடர்ந்தார்- என்பது மட்டு மல்ல. உயிர்த்த இயேசுவைக் காண மற்ற சீடர்களைவிட பேதுரு தாமதமாகச் சென் றாலும் பிற சீடர்கள் அவருக்காக காத்திருந்தனர் என்கிறது விவிலியம்.

பேதுருவுக்கு இயேசுவின் திருக்காட்சி

இயேசு உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடர்க்கு மூன்றாம் முறையாகத் தோன்றினார். இயேசு பேதுருவிடம் யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம் ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். இயேசு அவரிடம் என் குட்டிகளை பேணி வளர் என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை மேய் என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகன் சீமானே உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டார். இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயரமுற்று அவரிடம் ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை பேணி வளர் என்றார்.

இறை இயேசு என்ற நல்லாயன் தனது மக்களை இராயப்பர் என்ற திருச்சபை தலைவர் வழி பேணி வளர்க்க ஒப்படைத்துள்ளார். நம் அந்த இறை அருளின் கொடைகளை போற்றி புனித இராயப்பர் வழி பேணி வளர்வோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலாம் போப்பாண்டவர் Empty Re: முதலாம் போப்பாண்டவர்

Post by ramesh.vait Mon Aug 03, 2009 12:09 pm

நல்ல செய்தி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum