புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
5 Posts - 3%
prajai
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
2 Posts - 1%
சிவா
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
435 Posts - 47%
heezulia
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
30 Posts - 3%
prajai
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_m10படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் எனக்கு பிடித்தவை......எல்லாம் சில காலமே...


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 16, 2010 6:42 pm

========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.............

=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!

=========================
கண்களைத் திறந்து பார் அனைவரும் தெரிவார்கள்.கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.

=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!


=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன். என் கண்ணீர்த் துளி ஒரு பெருங்கடலில் விழுந்தது. நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:
"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

=========================
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். வற்றைக் கடந்து சென்றால் வை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால், வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்; தோல்விக்குப் பிறகு தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை; தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்காத்துக்கொண்டிருக்கிறது.

=========================

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்


இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்


வாழும்போதாவது எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.

=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================

ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன் என் சிறிய செய்தி,உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
நன்றி; நிலவன்....


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 6:44 pm

நல்ல வரிகள் ...

நன்றி அருண்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக