Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடு தேடி வரும் பிறப்புச் சான்று
Page 1 of 1
வீடு தேடி வரும் பிறப்புச் சான்று
சேலம், செப். 15: சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை அவர்களது வீடுகளுக்கே தபால் மூலம் அனுப்பி வைக்கும் புதிய முறையை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கால தாமதமும், வீண் செலவும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
உரிய ஆவணங்களுடன் பிறப்பு - இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் சான்றிதழுக்கு | 7 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கூடுதலாகப் பெறும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா | 5 செலுத்த வேண்டும்.
இவ்வாறு முறையாக விண்ணப்பித்த பிறகும் பல நாள்களுக்கு பிறகே சான்றிதழ்கள் கிடைத்து வந்தன. இதனால் பொதுமக்களுக்கு கால விரையமும், பண விரயமும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் புதிய முறையை சேலம் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போதே சுய முகவரியிட்ட | 5-க்கான தபால் தலை ஒட்டிய அஞ்சல் உறையையும் பொதுமக்கள் இணைத்துக் கொடுக்க வேண்டும். சான்றிதழ் தயாரானதும் அவை வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையானது கடந்த 4 நாள்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கால தாமதமும், வீண் செலவும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
உரிய ஆவணங்களுடன் பிறப்பு - இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் சான்றிதழுக்கு | 7 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கூடுதலாகப் பெறும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா | 5 செலுத்த வேண்டும்.
இவ்வாறு முறையாக விண்ணப்பித்த பிறகும் பல நாள்களுக்கு பிறகே சான்றிதழ்கள் கிடைத்து வந்தன. இதனால் பொதுமக்களுக்கு கால விரையமும், பண விரயமும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் புதிய முறையை சேலம் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போதே சுய முகவரியிட்ட | 5-க்கான தபால் தலை ஒட்டிய அஞ்சல் உறையையும் பொதுமக்கள் இணைத்துக் கொடுக்க வேண்டும். சான்றிதழ் தயாரானதும் அவை வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையானது கடந்த 4 நாள்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» வீடு தேடி வரும் தோசை
» ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..
» வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
» 60 வயதினருக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி
» வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்!
» ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..
» வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
» 60 வயதினருக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி
» வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|