புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
1 Post - 50%
heezulia
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
20 Posts - 3%
prajai
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமைகள்.....


   
   
Prasanth_rose
Prasanth_rose
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/08/2010

PostPrasanth_rose Thu Sep 16, 2010 11:58 am

மனித உரிமை

உண்மை ஊஞ்சலடும் போதும்
உரிமைகள் பறிக்கப் படும் போதும்
உணர்ச்சிப் பிளம்புகளில் தோன்றியதுவோ
இந்த மனித உரிமை......

தீயில் கிடந்தாலும் உடல் மட்டுமே
வெந்துவிடும் என் தோழா....
உன் தீண்டமை சுட்டதனால்
மாண்டதடா எந்தன் மனம்...

கருப்பு காட்டில் பன்னிரென்டு அம்சங்களாம்
மனைத்துலக மனிதாபிமான சட்டங்கலாம்
எல்லாம் இருக்கிறது எந்தன் வையகத்தில்
ஏன் தொலையவில்லை இன்னும் - இந்த
மாசு கொன்ட மனிதனின் மனசாட்சி

சந்துக்கள் தோரும் சாதி சங்கங்கள்
சமூத்திரம் போல் சாதிகள்
சரித்திரமும் மாறவில்லை - இந்த
பெண்ணடிமைதனதில்....

என்றோ நினைந்த ஓர் நம்பிக்கை
இன்றும் நிலைக்கிறது மூட நம்பிக்கையாய்......

புன்னகையென்ற அழகிய மொழி மறந்து
இன்றும் கொதிக்கின்றது பல தேசம்
மொழி பிரச்சனையால்...

இன்னும்தான் எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தடுதிட இந்த
மனித உரிமைகள்......?

ஆணும் பெண்ணும் சமம்தான்
என்று நினையும் நிலை இன்று
மகிழ்ச்சிதான்......
அதில் எங்கே மறைந்தது
அரவாணிகளின் ஆதங்கம்..?

போதனை பலவிருந்தும்
பேதமை மனிதனை
மண்ணில் மக்க வைக்கிறதோ...?

கண்கள் உறங்கும் வரை
இமைகள் மூடிதான் இருக்கும்....
மனிதன் மனிதனாக மாறும் வரை
மனித உரிமை மக்கிதான் கிடக்குமடா
என் தோழா........

இப்படிக்கு
பிரசாந்த்

Prasanth_rose
Prasanth_rose
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/08/2010

PostPrasanth_rose Thu Sep 16, 2010 11:59 am

மனித உரிமை

உண்மை ஊஞ்சலடும் போதும்
உரிமைகள் பறிக்கப் படும் போதும்
உணர்ச்சிப் பிளம்புகளில் தோன்றியதுவோ
இந்த மனித உரிமை......

தீயில் கிடந்தாலும் உடல் மட்டுமே
வெந்துவிடும் என் தோழா....
உன் தீண்டமை சுட்டதனால்
மாண்டதடா எந்தன் மனம்...

"கருப்பு காட்டில் பன்னிரென்டு அம்சங்களாம்"
"மனைத்துலக மனிதாபிமான சட்டங்கலாம்"
எல்லாம் இருக்கிறது எந்தன் வையகத்தில்
ஏன் தொலையவில்லை இன்னும் - இந்த
மாசு கொன்ட மனிதனின் மனசாட்சி

சந்துக்கள் தோரும் சாதி சங்கங்கள்
சமூத்திரம் போல் சாதிகள்
சரித்திரமும் மாறவில்லை - இந்த
பெண்ணடிமைதனதில்....

என்றோ நினைந்த ஓர் நம்பிக்கை
இன்றும் நிலைக்கிறது மூட நம்பிக்கையாய்......

புன்னகையென்ற அழகிய மொழி மறந்து
இன்றும் கொதிக்கின்றது பல தேசம்
மொழி பிரச்சனையால்...

இன்னும்தான் எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தடுதிட இந்த
மனித உரிமைகள்......?

ஆணும் பெண்ணும் சமம்தான்
என்று நினையும் நிலை இன்று
மகிழ்ச்சிதான்......
அதில் எங்கே மறைந்தது
அரவாணிகளின் ஆதங்கம்..?

போதனை பலவிருந்தும்
பேதமை மனிதனை
மண்ணில் மக்க வைக்கிறதோ...?

கண்கள் உறங்கும் வரை
இமைகள் மூடிதான் இருக்கும்....
மனிதன் மனிதனாக மாறும் வரை
மனித உரிமை மக்கிதான் கிடக்குமடா
என் தோழா........

இப்படிக்கு
பிரசாந்த்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:01 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மனித உரிமைகள்..... Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 12:02 pm

முதல் பதிவே அருமை.... ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி... அன்புடன் வரவேற்கிறோம்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect:



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 12:03 pm

வாழ்த்துக்கள் .....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 12:12 pm

பிரசாந்தின் கருத்தாளமிக்க வரிகள் அத்தனையும் மிகவும் மிகவும் அழகாக உள்ளது மீண்டும் ஒரு முறை படிக்கத்துாண்டுகிறது.மிக்க நன்றி உங்கள் ஆரம்ப பதிவே அட்டகாசமாக உள்ளதே தாங்களைப்பற்றி கொஞ்சம் அறியத்தாருங்கள்தோழரே. அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 16, 2010 1:15 pm

உங்கள் முதல் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...
வாருங்கள் ,தொடருங்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 16, 2010 1:24 pm

நிறைய பதிவுகள் பதியவேண்டும் நண்பா ,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக