ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தின் ராஜா

+2
புவனா
கார்த்திக்
6 posters

Go down

உலகத்தின் ராஜா Empty உலகத்தின் ராஜா

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 10:11 am

ஒரு சக்கரவர்த்தி இருந்தான். அவன் அனேக நாடுகளைப் போரிட்டு வென்றான். உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். அவன் ஒரு சண்டையில் வென்ற பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு வயதான துறவியைப் பார்த்தான். அவர் அழகான இயற்கைச்சூழலில் தனித்திருந்து பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர் குரலிலே அன்பு பெருகியது. கண்களில் அறிவின் ஒளி தெரிந்தது.
சக்கரவர்த்தி அவரை நெருங்கிச் சென்று கேட்டான்: ""என்னை யார் என்று தெரிகிறதா?'' துறவி சற்று நேரம் மெüனமாக இருந்தார். பிறகு, அதே கேள்வியையே சக்கரவர்த்தியிடம் திருப்பிக் கேட்டார்: ""என்னை யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?''
சக்கரவர்த்தி, ""தெரியாது'' என்று பதில் சொன்னான். பிறகு, துறவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: ""நான்தான் இந்த உலகத்தின் ராஜா!''
÷சக்கரவர்த்தி பெரிதும் வியப்படைந்தான். அவன் சொன்னான்: ""என்ன சொல்கிறீர்கள். இந்த உலகத்தின் ராஜா நான்தான். நான் எவ்வளவோ நாடுகளை வென்றிருக்கிறேன்.''

துறவி சொன்னார்: ""அதிகார வெறிகொண்டு இப்படி அலைந்து திரிபவன் உலகத்தின் ராஜாவாக இருக்க முடியாது. இந்த உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே, நான்தான் இந்த உலகத்தின் ராஜா.'' சக்கரவர்த்தி கேட்டான்: ""மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்!''
துறவி உரக்கச் சிரித்தார்: ""அதுகூட உங்களுக்குத் தெரியாதா? அய்யோ பாவம்! உங்கள் மனதை ஆராய்ந்து பாருங்கள். அங்கே அமைதி இருக்கிறதா? அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. பேராசைக்காரர்களின் மனதில் எப்போதும் அமைதியற்ற தன்மைதான் இருக்கும். என்னைப் பாருங்கள்! எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போதும் அமைதி, சமாதானம், மகிழ்ச்சி!''
""நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?'' என்று சக்கரவர்த்தி கேட்டான். துறவி சொன்னார்: ""பேராசையை வென்றவனே இந்த உலகின் உண்மையான ராஜா. தன் மனதைக் கட்டுப்படுத்தியவனிடத்தில்தான் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அவனிடம்தான் அமைதி இருக்கும். அப்படிப்பட்டவன் சக்கரவர்த்தியை விடப் பெரியவன்.''
துறவி சொன்னதை சக்கரவர்த்தி புரிந்துகொண்டான். தன்னை வென்றவனே இந்த உலகை வென்றவன் என்று அறிந்துகொண்ட பிறகு, அவன் போரிடுவதை விட்டொழித்தான். தன் குடிமக்களுக்குப் பணி செய்வதில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தான்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by புவனா Thu Sep 16, 2010 10:14 am

சிறந்த பதிவு கார்த்திக்....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by gunashan Thu Sep 16, 2010 10:16 am

""பேராசையை வென்றவனே இந்த உலகின் உண்மையான ராஜா

உண்மைதான் கண்ணு. மனிதனுக்கு பேராசை இல்லாமல் இருந்திருந்தால் உலகம் ஆனந்தமயமாகியிருக்கும்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 10:17 am

gunashan wrote:""பேராசையை வென்றவனே இந்த உலகின் உண்மையான ராஜா

உண்மைதான் கண்ணு. மனிதனுக்கு பேராசை இல்லாமல் இருந்திருந்தால் உலகம் ஆனந்தமயமாகியிருக்கும்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 10:18 am

bhuvi wrote:சிறந்த பதிவு கார்த்திக்....


நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by சிவா Thu Sep 16, 2010 11:36 am

சிறந்த கதை! உலகத்தின் ராஜா 677196


உலகத்தின் ராஜா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 11:37 am

சிவா wrote:சிறந்த கதை! உலகத்தின் ராஜா 677196

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by ரபீக் Thu Sep 16, 2010 11:38 am

அருமையான பதிவுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 11:38 am

ரபீக் wrote:அருமையான பதிவுக்கு நன்றி

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by மீனா Thu Sep 16, 2010 11:40 am

தன் மனதைக் கட்டுப்படுத்தியவனிடத்தில்தான் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்..
நன்றி நன்றி நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உலகத்தின் ராஜா Empty Re: உலகத்தின் ராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum