புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழக் கற்றுக் கொள் மானிடா !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அப்பாடா ! என்ன உஷ்ணம். வீதியில் நடந்தால் வெயிலின் கொடுமை. வாகனத்திலும் அதே நிலைமை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் படும் பாடு. வசதி இருக்கின்றதோ, இல்லையோ எப்படியாவது குளு குளு மெஷின், தவணை முறையிலாவது வாங்கி வீட்டில் பொருத்திக்கொண்டு வசதிகளை நாடும் மக்கள் மன இயல்பு. பிறகு, மழைக்காலம் தொடங்கி விட்டால் தொலைக்காட்சிப் பெட்டியில் ரமணன் அவர்களின் மழைக்கான ஆரூடம். இப்போது மக்களின் புலம்பல், சே! இந்த வருடமும் மழை பொய்த்துவிட்டது , அணைகளில் நீர்வரத்து போதுமான அளவில் இல்லை, குழாயடியில் காற்றுக்கு துணையாக வரும் சிறிதளவு தண்ணீருக்கு போட்டி இப்படி ஒரு பக்கம், ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் புலம்பும் மக்கள். வானம் பார்த்த பூமி ஒருப்பக்கம், வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள் என்று மறுபக்கம் இப்படியாக பருவநிலையால் ஏற்ப்படும் குழப்பங்களையும் தாங்கி வாழ பழகி கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் இன்றைய சமுதாயம்.
நம் நாட்டின் உண்மையான நிதி அமைச்சர், பருவநிலை தான் அதன் போக்கிற்கு ஏற்ப தான் நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கே, இப்போது வைக்கப் படும் கேள்வி என்னவெனில், இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு நாம் வாழக் கற்றுக் கொண்டோமா ? என்பது தான்.
காலத்தின் கட்டாயம் நாம் இதை, இந்த மாறுபாடுகளை, நீர்ப் பற்றாக்குறையை, காலம் தவறி பெய்யும் மழைப் பொழிவை, புது வெள்ளங்களை ஏற்றுக் கொண்டுத்தான் வாழ வேண்டும். அந்த கட்டாயத்தில் தான் நாம் உள்ளோம்.
சமீபத்தில், ஒரு பாட்டில், தண்ணீரில் ஒருவர் எப்படி குளித்துக் கொள்ளவேண்டும் என செய்து காட்டியது தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். இது தான் வரும் காலத்தின் உண்மை நிலை. ஒருக் காலத்தில், தண்ணீரை யாரவது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவார்களா ? என மக்கள் பேசினார். ஆனால் இப்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கதவர்கள் குறைவு.
இது நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களில், விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு மழையை நம்பி இருக்கும் காலம் போய், குறைந்த நீரில் விளையும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை நாடத் துவங்கி விட்டனர்.
மழை நீர் சேகரிப்பு பற்றிய கருத்தரங்குகள் இப்போது அனைவராலும் கலந்து கொள்ளும் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. மழை நீர் ! உயிர் நீர்! போன்ற பிரச்சாரங்கள் மந்திரங்களாகி விட்டன. குளம் குட்டைகளை தூர்வாருதல், ஆக்கிரப்பு அகற்றுதல் மக்கள் விழிப்புணர்வு எங்கும் மேலோங்கி விட்டது.
மனிதன் இயற்கையை சார்ந்திருந்த காலம் போய் இருப்பதை கொண்டு வாழக் கற்றுக் கொள்ளும் நிலைமை வந்து விட்டது. அதாவது, மக்களிடம் சூழ்நிலைக் கேற்ப வாழும் கட்டாயம் வந்து விட்டது.
மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை.
நம் நாட்டின் உண்மையான நிதி அமைச்சர், பருவநிலை தான் அதன் போக்கிற்கு ஏற்ப தான் நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கே, இப்போது வைக்கப் படும் கேள்வி என்னவெனில், இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு நாம் வாழக் கற்றுக் கொண்டோமா ? என்பது தான்.
காலத்தின் கட்டாயம் நாம் இதை, இந்த மாறுபாடுகளை, நீர்ப் பற்றாக்குறையை, காலம் தவறி பெய்யும் மழைப் பொழிவை, புது வெள்ளங்களை ஏற்றுக் கொண்டுத்தான் வாழ வேண்டும். அந்த கட்டாயத்தில் தான் நாம் உள்ளோம்.
சமீபத்தில், ஒரு பாட்டில், தண்ணீரில் ஒருவர் எப்படி குளித்துக் கொள்ளவேண்டும் என செய்து காட்டியது தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். இது தான் வரும் காலத்தின் உண்மை நிலை. ஒருக் காலத்தில், தண்ணீரை யாரவது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவார்களா ? என மக்கள் பேசினார். ஆனால் இப்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கதவர்கள் குறைவு.
இது நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களில், விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு மழையை நம்பி இருக்கும் காலம் போய், குறைந்த நீரில் விளையும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை நாடத் துவங்கி விட்டனர்.
மழை நீர் சேகரிப்பு பற்றிய கருத்தரங்குகள் இப்போது அனைவராலும் கலந்து கொள்ளும் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. மழை நீர் ! உயிர் நீர்! போன்ற பிரச்சாரங்கள் மந்திரங்களாகி விட்டன. குளம் குட்டைகளை தூர்வாருதல், ஆக்கிரப்பு அகற்றுதல் மக்கள் விழிப்புணர்வு எங்கும் மேலோங்கி விட்டது.
மனிதன் இயற்கையை சார்ந்திருந்த காலம் போய் இருப்பதை கொண்டு வாழக் கற்றுக் கொள்ளும் நிலைமை வந்து விட்டது. அதாவது, மக்களிடம் சூழ்நிலைக் கேற்ப வாழும் கட்டாயம் வந்து விட்டது.
மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான பதிவு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
அன்புடன்
மீனா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|