புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_m10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_m10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10 
2 Posts - 6%
heezulia
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_m10தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 2:48 am

ராமேஸ்வரம் : மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம், ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி விரட்டியுள்ளனர்.மேலும், இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி, அதில் இருந்த இறால் மீன்களை பறித்துக் கொண்டு, மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மீனவர்களின் மொபைல் போன், டார்ச் லைட்டை பறித்துக் கொண்டு, அவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர். உயிர் பிழைத் தால் போதும் என மீனவர்கள் கரை திரும்பினர். இதுபோல், 50க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீனவர்களை தாக்கி இறால் மீன்களை பறித்துசென்ற சம்பவம் நடந்துள் ளது.


இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் குமரய்யா மற்றும் மணி கூறுகையில், "நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட படகில் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து பிளாஸ்டிக் தடியினால் தாக்கினர். இதில் இடுப்பு, முதுகு பகுதியில் வீக்கம் எற்பட்டுள்ளது. இரண்டு படகுகளை ஒன்றுடன் ஓன்று மோதவிட்டும் மீனவர்களை நிர்வாணப்படுத்தியும் சித்ரவதை செய்தனர். இலங்கை கடற்படையினரின் மனிதாபிமானமற்ற செயல்களால் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது' என்றனர். "இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்', என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாக நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் மீன்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 03, 2009 12:36 pm

தமிழ் நாட்டு காரங்க ரொம்ப நல்லவங்க அண்ணா... எவ்வளவு வாங்கினாலும் தாங்கிகிறாங்க...


கொஞ்சம் கூட சூடு சுறணை வேணாமா...?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக