புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
92 Posts - 61%
heezulia
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_m10அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ?


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Sep 15, 2010 3:21 pm

வாரம்தோறும் தினத்தந்தி-ல் வருகின்ற அர்த்தமுள்ள இந்து மதம் என்று கண்ணதாசன் எழுதிய காவியத்தில் வருகிற ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ?


ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார்.

அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.

அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.

அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது:

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:

“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது,

“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது.



சத்தியராஜ்

அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:24 pm

///“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”///


///அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ ///

மிகவும் ரசித்த வரிகள்! நன்றி சக்தி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 3:36 pm

தகவலுக்கு நன்றி சக்தி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 3:39 pm

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”


நன்றி நண்பா நன்றி நன்றி




அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா ? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக