Latest topics
» பல்சுவை களஞ்சியம் by ayyasamy ram Today at 8:58 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடம் பேசுங்கள்
4 posters
Page 1 of 1
குழந்தைகளிடம் பேசுங்கள்
குழந்தைகளிடம் பேசுங்கள்
�என் அனுபவங்கள் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு�
இது சுந்தர ராமசாமியின் கவிதையில் வரும் வரிகள். மனித வாழ்வை நரகமாக்கிவரும் போக்குக்கு மாற்றாகக் குழந்தைமையை முன்வைக்கிறார் கவிஞர். குழந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. ஆண்களும் பெண்களும் மனதளவில் வேறுபாடுகளின்றி குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோல் இணக்கமாக வாழ முடியுமா என்று.
யோசிக்கும்போது இன்னொரு கேள்வி எழுந்தது. குழந்தைகள் ஆணென்றும் பெண்ணென்றும் எப்போது உணரத் தொடங்குகிறார்கள்? இயற்கையாக உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்கள் நிகழும்போது அதை உணர்கிறார்கள். எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனமும் இனப்பெருக்கம் என்னும் சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு அங்கம்தான். 13 அல்லது 14 வயதில் நேரும் மாற்றங்கள், அவர்கள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தத்தான்.
அதுவரை விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவனைப் பார்த்து இனம் புரியாத வெட்கத்திற்கும் ஈர்ப்புக்கும் பெண் குழந்தைகள் ஆளாகும். இல்லாத மீசையை வரைந்து பார்ப்பது, அம்மாவை விட்டு விலகிப்போவது போன்றவை ஆண்குழந்தைகளுக்கு நடக்கும்.
இதெல்லாம் ஏன் என்பது இந்தப் பருவத்தில் அவர்களுக்குப் புரியாது. அழகாக இருப்பது பற்றியும் தன்னைப் பற்றிய பிறரின் கணிப்புகளைப் பற்றியும் கவலைப்படுவதும் இந்தப் பருவத்தில்தான் நடக்கிறது. இன்ஃபீரியாரிட்டி அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வருவதும், அதைச் சரிசெய்வதாக நினைத்து ரிஸ்க் எடுக்கும் பழக்கத்திற்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நமது சமூக அமைப்பின்படி, படித்து முடித்து, நல்ல வேலையைத் தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயதாகிவிடுகிறது. அதன் பின்புதான் திருமணம் என்கிற பந்தம். அதுவரை இந்த மாற்றங்களையும் இதனால் ஏற்படும் வித்தியாசமான உணர்வுகளையும் தூண்டுதல்களையும் எப்படிக் கையாள்வது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இவ்விஷயத்தில் எப்படி வழிகாட்டுவது என்பது பெரியவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதுதான் இந்தப் பருவத்தில் நடக்கும் பல விபரீதங்களுக்குக் காரணம்.
குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி முடிந்து வந்ததும் நன்றாக வேர்க்கும்படி விளையாடிவரும் அவர்களின் கவனம் சரியான திசையில் செல்கிறதா என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம். செக்ஸ் சம்பந்தான அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையாகவும் நாசூக்காகவும் பதிலளிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள, சரியான விதத்தில் தகவல்கள் சொல்லக்கூடிய தாயோ, தந்தையோ இந்த டாபிக்கைப் பேசத் தவிர்த்துவிட்டால், தப்பான நபர்களிடம் இருந்து தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அபாயமிருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவதே தவறு என்று நினைக்கும் இடத்தில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்க்கும்போது, நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்பது தெரிகிறது.
2006இல் நடந்த ஆய்வின்படி உலகத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்டவர்களில் 35%லிருந்து 50% பேர் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடையோர் எனபது தெரியவந்தது. இந்நிலை மாற வேண்டுமானால் சமூகம் ஒரு தாய்போல் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு நண்பனைப்போல் குழந்தைகளுடனான உறவையும் பேசுவதற்கான வாய்ப்புகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவது ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது வெறும் கனவாக முடிந்துவிடக் கூடாது.
நன்றி நம் தோழி
�என் அனுபவங்கள் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு�
இது சுந்தர ராமசாமியின் கவிதையில் வரும் வரிகள். மனித வாழ்வை நரகமாக்கிவரும் போக்குக்கு மாற்றாகக் குழந்தைமையை முன்வைக்கிறார் கவிஞர். குழந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. ஆண்களும் பெண்களும் மனதளவில் வேறுபாடுகளின்றி குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோல் இணக்கமாக வாழ முடியுமா என்று.
யோசிக்கும்போது இன்னொரு கேள்வி எழுந்தது. குழந்தைகள் ஆணென்றும் பெண்ணென்றும் எப்போது உணரத் தொடங்குகிறார்கள்? இயற்கையாக உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்கள் நிகழும்போது அதை உணர்கிறார்கள். எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனமும் இனப்பெருக்கம் என்னும் சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு அங்கம்தான். 13 அல்லது 14 வயதில் நேரும் மாற்றங்கள், அவர்கள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தத்தான்.
அதுவரை விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவனைப் பார்த்து இனம் புரியாத வெட்கத்திற்கும் ஈர்ப்புக்கும் பெண் குழந்தைகள் ஆளாகும். இல்லாத மீசையை வரைந்து பார்ப்பது, அம்மாவை விட்டு விலகிப்போவது போன்றவை ஆண்குழந்தைகளுக்கு நடக்கும்.
இதெல்லாம் ஏன் என்பது இந்தப் பருவத்தில் அவர்களுக்குப் புரியாது. அழகாக இருப்பது பற்றியும் தன்னைப் பற்றிய பிறரின் கணிப்புகளைப் பற்றியும் கவலைப்படுவதும் இந்தப் பருவத்தில்தான் நடக்கிறது. இன்ஃபீரியாரிட்டி அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வருவதும், அதைச் சரிசெய்வதாக நினைத்து ரிஸ்க் எடுக்கும் பழக்கத்திற்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நமது சமூக அமைப்பின்படி, படித்து முடித்து, நல்ல வேலையைத் தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயதாகிவிடுகிறது. அதன் பின்புதான் திருமணம் என்கிற பந்தம். அதுவரை இந்த மாற்றங்களையும் இதனால் ஏற்படும் வித்தியாசமான உணர்வுகளையும் தூண்டுதல்களையும் எப்படிக் கையாள்வது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இவ்விஷயத்தில் எப்படி வழிகாட்டுவது என்பது பெரியவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதுதான் இந்தப் பருவத்தில் நடக்கும் பல விபரீதங்களுக்குக் காரணம்.
குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி முடிந்து வந்ததும் நன்றாக வேர்க்கும்படி விளையாடிவரும் அவர்களின் கவனம் சரியான திசையில் செல்கிறதா என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம். செக்ஸ் சம்பந்தான அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையாகவும் நாசூக்காகவும் பதிலளிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள, சரியான விதத்தில் தகவல்கள் சொல்லக்கூடிய தாயோ, தந்தையோ இந்த டாபிக்கைப் பேசத் தவிர்த்துவிட்டால், தப்பான நபர்களிடம் இருந்து தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அபாயமிருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவதே தவறு என்று நினைக்கும் இடத்தில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்க்கும்போது, நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்பது தெரிகிறது.
2006இல் நடந்த ஆய்வின்படி உலகத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்டவர்களில் 35%லிருந்து 50% பேர் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடையோர் எனபது தெரியவந்தது. இந்நிலை மாற வேண்டுமானால் சமூகம் ஒரு தாய்போல் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு நண்பனைப்போல் குழந்தைகளுடனான உறவையும் பேசுவதற்கான வாய்ப்புகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவது ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது வெறும் கனவாக முடிந்துவிடக் கூடாது.
நன்றி நம் தோழி
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: குழந்தைகளிடம் பேசுங்கள்
அருமையான விடயம்.....மிக்க நன்றி.....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» குழந்தைகளிடம் கற்றுக்கொள்வோம்...
» ‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்
» குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்…!
» குழந்தைகளிடம் கற்கும் கடவுள்.....
» ‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்
» குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்…!
» குழந்தைகளிடம் கற்கும் கடவுள்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|