Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கவிதையின் விலாசம்
+7
balakarthik
புவனா
மு.வித்யாசன்
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
வினுப்ரியா
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் கவிதையின் விலாசம்
First topic message reminder :
என் கவிதையின் விலாசம்
என் கவிதையின் விலாசம்
உன் கண்கள் தானடி
கண்ணோடு கண் நோக்கு
காவியங்கள் படைக்க வேண்டும் !
என் கனவின் விலாசம்
உன் நினைவுகள் தானடி
உறங்காமல் தவிக்கிறேன்
உடனே வந்து சேர்ந்திடு!
என் சிரிப்பின் விலாசம்
உன் சில்மிஷம் தானடி
சிரிப்பை மறந்துவிட்டேன்
சீக்கிரம் வந்து சீண்டிடு !
என் இன்பத்தின் விலாசம்
உன் இடைதானடி- என்
ஆசைகள்ஆடையின்றி பறக்கிறதே
தொற்றிக்கொள்ள தோள்கொடு!
என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு!
வினுப்ரியா கவிதைகள்
[b][u]
என் கவிதையின் விலாசம்
என் கவிதையின் விலாசம்
உன் கண்கள் தானடி
கண்ணோடு கண் நோக்கு
காவியங்கள் படைக்க வேண்டும் !
என் கனவின் விலாசம்
உன் நினைவுகள் தானடி
உறங்காமல் தவிக்கிறேன்
உடனே வந்து சேர்ந்திடு!
என் சிரிப்பின் விலாசம்
உன் சில்மிஷம் தானடி
சிரிப்பை மறந்துவிட்டேன்
சீக்கிரம் வந்து சீண்டிடு !
என் இன்பத்தின் விலாசம்
உன் இடைதானடி- என்
ஆசைகள்ஆடையின்றி பறக்கிறதே
தொற்றிக்கொள்ள தோள்கொடு!
என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு!
வினுப்ரியா கவிதைகள்
[b][u]
Re: என் கவிதையின் விலாசம்
ம்ம்.......... அன்பு தோழி ... நீ கற்பனைக்கு சலித்தவள் இல்லை என்பதை எப்போதும் எனக்கு உணர்த்தி கொண்டிருக்கிறது.... எனது விரல்களில் இருந்த உதிர்ந்த இதழ் கவிதைகள்.
/vidhyasan.blogspot.com
Re: என் கவிதையின் விலாசம்
"என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு"
அழகான கவி வரிகள்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு"
அழகான கவி வரிகள்
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: என் கவிதையின் விலாசம்
bhuvi wrote:"என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு"
அழகான கவி வரிகள்
நம் உறவின் விலாசம் அன்புதானடி
நன்றி புவி
Re: என் கவிதையின் விலாசம்
மு.வித்யாசன் wrote:ம்ம்.......... அன்பு தோழி ... நீ கற்பனைக்கு சலித்தவள் இல்லை என்பதை எப்போதும் எனக்கு உணர்த்தி கொண்டிருக்கிறது.... எனது விரல்களில் இருந்த உதிர்ந்த இதழ் கவிதைகள்.
Re: என் கவிதையின் விலாசம்
மிக அருமையான கவிதை வினு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கவிதையின் விலாசம்
வினுப்ரியா wrote:என் கவிதையின் விலாசம்
என் கவிதையின் விலாசம்
உன் கண்கள் தானடி
கண்ணோடு கண் நோக்கு
காவியங்கள் படைக்க வேண்டும் !
என் கனவின் விலாசம்
உன் நினைவுகள் தானடி
உறங்காமல் தவிக்கிறேன்
உடனே வந்து சேர்ந்திடு!
என் சிரிப்பின் விலாசம்
உன் சில்மிஷம் தானடி
சிரிப்பை மறந்துவிட்டேன்
சீக்கிரம் வந்து சீண்டிடு !
என் இன்பத்தின் விலாசம்
உன் இடைதானடி- என்
ஆசைகள்ஆடையின்றி பறக்கிறதே
தொற்றிக்கொள்ள தோள்கொடு!
என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு!
வினுப்ரியா கவிதைகள்
[b][u]
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|