புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
36 Posts - 47%
heezulia
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
4 Posts - 5%
prajai
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
1 Post - 1%
Barushree
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 5:46 pm

முதலமைச்சர் கருணாநிதி இன்று ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில், ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.

இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.

இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 5:49 pm

பரவாயில்லையே!!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 5:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Sep 09, 2010 7:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 09, 2010 7:49 pm

நலலா சொன்னாருப்பா வாழ்க அரசியல் தலையே மகிழ்ச்சி மகிழ்ச்சி



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Sep 14, 2010 5:14 pm

முதலமைச்சர் கருணாநிதி ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில், ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.

இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.

இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 5:21 pm

மிகவும் பழைய செய்தி!

http://www.eegarai.net/-f5/---t41198.htm



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 5:31 pm

அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 5:37 pm

குடந்தை மணி wrote:அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?

ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் வாங்கியதும், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் என அரசியல் சாயம் பூசிய கொடியவன் இந்தக் கருணாநிதி!



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 5:39 pm

குடந்தை மணி wrote:அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?

எல்ல அரசியல் வாதிகள் சொல்வது செய்து வருவது தான் இது .
வாழ்த்துக்கு என்று தாங்கள் செய்ததும் செய்யாததும் சொல்லி ,
வாழ்த்து கூறுவது.
ஒன்றை சொல்வதால் மற்றொண்டு வேறுபடாது.தவறாய்
போகாது .

வாழ்த்தும் மரபு இது .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக