புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_m10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_m10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_m10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_m10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_m10பிரபுதேவா பேட்டியும்  ரமலத்தின் மவுனமும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 5:03 pm

உருமி அடிப்பதே ஊருக்கெல்லாம் கேட்பதற்குதானே? பிரபுதேவா 'உருமி' படப்பிடிப்பில் சொன்ன உறுதியான விஷயம்தான் இன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகத்தின் வெங்காய பக்கோடா! நானும் நயன்தாராவும் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அவர் வாயாலேயே கூறியிருக்கிறார்.

இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதலை எழுதிக் கொண்டேயிருந்தன மீடியாக்கள். ஆனாலும் இது திருமணத்தில் முடிய வாய்ப்பில்லை என்றும் நம்பியது அதே மீடியா. ஏனென்றால் நயன்தாராவின் முந்தைய காதல்கள்! ஆனால் பிரபுதேவாவின் இந்த பதில் அத்தனை பேரின் வாயையும் அடைத்து விட்டது.

அவரது பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே பிரபுதேவாவின் மனைவி ரமலத் என்கிற லதாவை பேட்டி எடுக்க அலைபாய்ந்தது மீடியா. ஆனால் அவரோ யாருக்கும் சிக்காமல் எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார். முன்பெல்லாம் மீடியாவில் இதுபோன்ற செய்திகள் வந்தால் பாய்ந்து சென்று பதிலளித்த அவர், இப்போது வாய் மூடி மௌனியாக மாறுவதற்கு என்ன காரணம்? ஒரு வேளை செட்டில்மென்ட் திருப்தியாக முடிந்திருக்குமோ என்றெல்லாம் முணுமுணுக்கிறார்கள் நிருபர்கள்.

கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார் ரமலத். முன்பு இவரது பேட்டிகள் தொடர்ந்து வெளியாகிற நேரத்தில் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் பிரபுதேவா. நல்லதே நடக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கொடுத்த நம்பிக்கைதான் ரமலத்தை அமைதியாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த இடைபட்ட நாளில் பல முறை அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போதைய மவுனம் கூட இந்த பேச்சு வார்த்தையின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நேற்று காலையிலேயே மீடியாக்களில் பிரபுதேவாவின் முழு பேட்டியும் வெளியாகிவிட்டது. என்றாலும் படிக்காமல் விட்டுப்போன சில வாசகர்களுக்காக நாமும் அதை பதிவு செய்திருக்கிறோம். அந்த பேட்டி இதோ-

கேள்வி: நயனதாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?

பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள். அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.

கேள்வி: நயனதாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?

பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் என்னைப் பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை. ஆனால் நயனதாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம். இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக்களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.

கேள்வி: உங்களால் நயனதாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?

பதில்: நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பிரபுதேவா.
தமிழ்சினிமா இணையம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 5:04 pm

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Sep 14, 2010 5:07 pm

அடப்பாவி பெண்பாவம் பொல்லாதது ,முதல் மனைவியும் கூட வச்சிக்கோ .


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக