Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Today at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!
3 posters
Page 1 of 1
பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!
உருமி அடிப்பதே ஊருக்கெல்லாம் கேட்பதற்குதானே? பிரபுதேவா 'உருமி' படப்பிடிப்பில் சொன்ன உறுதியான விஷயம்தான் இன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகத்தின் வெங்காய பக்கோடா! நானும் நயன்தாராவும் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அவர் வாயாலேயே கூறியிருக்கிறார்.
இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதலை எழுதிக் கொண்டேயிருந்தன மீடியாக்கள். ஆனாலும் இது திருமணத்தில் முடிய வாய்ப்பில்லை என்றும் நம்பியது அதே மீடியா. ஏனென்றால் நயன்தாராவின் முந்தைய காதல்கள்! ஆனால் பிரபுதேவாவின் இந்த பதில் அத்தனை பேரின் வாயையும் அடைத்து விட்டது.
அவரது பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே பிரபுதேவாவின் மனைவி ரமலத் என்கிற லதாவை பேட்டி எடுக்க அலைபாய்ந்தது மீடியா. ஆனால் அவரோ யாருக்கும் சிக்காமல் எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார். முன்பெல்லாம் மீடியாவில் இதுபோன்ற செய்திகள் வந்தால் பாய்ந்து சென்று பதிலளித்த அவர், இப்போது வாய் மூடி மௌனியாக மாறுவதற்கு என்ன காரணம்? ஒரு வேளை செட்டில்மென்ட் திருப்தியாக முடிந்திருக்குமோ என்றெல்லாம் முணுமுணுக்கிறார்கள் நிருபர்கள்.
கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார் ரமலத். முன்பு இவரது பேட்டிகள் தொடர்ந்து வெளியாகிற நேரத்தில் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் பிரபுதேவா. நல்லதே நடக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கொடுத்த நம்பிக்கைதான் ரமலத்தை அமைதியாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த இடைபட்ட நாளில் பல முறை அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போதைய மவுனம் கூட இந்த பேச்சு வார்த்தையின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
நேற்று காலையிலேயே மீடியாக்களில் பிரபுதேவாவின் முழு பேட்டியும் வெளியாகிவிட்டது. என்றாலும் படிக்காமல் விட்டுப்போன சில வாசகர்களுக்காக நாமும் அதை பதிவு செய்திருக்கிறோம். அந்த பேட்டி இதோ-
கேள்வி: நயனதாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள். அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயனதாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் என்னைப் பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை. ஆனால் நயனதாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம். இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக்களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயனதாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பிரபுதேவா.
தமிழ்சினிமா இணையம்
இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதலை எழுதிக் கொண்டேயிருந்தன மீடியாக்கள். ஆனாலும் இது திருமணத்தில் முடிய வாய்ப்பில்லை என்றும் நம்பியது அதே மீடியா. ஏனென்றால் நயன்தாராவின் முந்தைய காதல்கள்! ஆனால் பிரபுதேவாவின் இந்த பதில் அத்தனை பேரின் வாயையும் அடைத்து விட்டது.
அவரது பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே பிரபுதேவாவின் மனைவி ரமலத் என்கிற லதாவை பேட்டி எடுக்க அலைபாய்ந்தது மீடியா. ஆனால் அவரோ யாருக்கும் சிக்காமல் எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார். முன்பெல்லாம் மீடியாவில் இதுபோன்ற செய்திகள் வந்தால் பாய்ந்து சென்று பதிலளித்த அவர், இப்போது வாய் மூடி மௌனியாக மாறுவதற்கு என்ன காரணம்? ஒரு வேளை செட்டில்மென்ட் திருப்தியாக முடிந்திருக்குமோ என்றெல்லாம் முணுமுணுக்கிறார்கள் நிருபர்கள்.
கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார் ரமலத். முன்பு இவரது பேட்டிகள் தொடர்ந்து வெளியாகிற நேரத்தில் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் பிரபுதேவா. நல்லதே நடக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கொடுத்த நம்பிக்கைதான் ரமலத்தை அமைதியாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த இடைபட்ட நாளில் பல முறை அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போதைய மவுனம் கூட இந்த பேச்சு வார்த்தையின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
நேற்று காலையிலேயே மீடியாக்களில் பிரபுதேவாவின் முழு பேட்டியும் வெளியாகிவிட்டது. என்றாலும் படிக்காமல் விட்டுப்போன சில வாசகர்களுக்காக நாமும் அதை பதிவு செய்திருக்கிறோம். அந்த பேட்டி இதோ-
கேள்வி: நயனதாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள். அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயனதாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் என்னைப் பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை. ஆனால் நயனதாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம். இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக்களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயனதாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பிரபுதேவா.
தமிழ்சினிமா இணையம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!
அடப்பாவி பெண்பாவம் பொல்லாதது ,முதல் மனைவியும் கூட வச்சிக்கோ .
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Similar topics
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
» நயன் பிரபுதேவா
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
» நயன் பிரபுதேவா
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|