புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்!
Page 1 of 1 •
காகவிகள், ஞானிகள், புலவர்கள் போன்றவர்களின் சொல், செயல், இவற்றைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். தமிழில் சங்க இலக்கியத்தில் ஓர் அரசனை வாழ்த்தும்போது, ‘‘உன் வெண்கொற்றக் குடை மடங்கட்டும்’’ என்றார் ஒரு புலவர். ‘இது அமங்கலமான வாழ்த்தாயிற்றே!’ என்று பலர் திகைத்தவுடன் விளக்கம் சொன்னார்.
‘‘எப்போதும் எங்கு தன் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் அரசன் தன் வெண் கொற்றக்குடையை விரித்துக் கொண்டுதான் போகவேண்டும். அதுதான் புகழ். ஆனால், அவன் இறைவன் திருக்கோயிலுக்குள் நுழையும்போது மட்டும் அரசரின் வெண்குடை மடக்கப்படும். அரசன் அடிக்கடி இறைவனை வணங்கும் பேறு பெற்றவன் ஆகட்டும் என்பதே வாழ்த்தின் உண்மைப் பொருள்!’’ என்றார். எல்லோரும் ‘"ஆஹா... ஆஹா..."’ என்றார்கள்.
இதுபோலவே இன்னொரு நிகழ்ச்சி!
ஒரு சைவ மடத்தில் ஆட்சியில் இருந்த சந்நிதானம் இறைவனடி சேர்ந்தார். அடுத்து அவரால் நியமிக்கப் பட்ட இளைய சந்நிதானம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கொலு என்கிற தர்பாரில் அமர்ந்ததும் ஆதீனப் புலவர்கள் எல்லாம் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைப் புகழ்ந்து தள்ளினார்கள். அவரும் புன்முறுவலோடு புகழாரங்களை ஏற்றுப் பொன்னாரங் களைப் பரிசாக வீசினார்.
மிக மூத்த ஆதீனப் புலவர் கடைசியாகப் பேசும் போது, ‘‘எல்லோரும் இந்தச் சுவாமிகளை வெகுவாகப் புகழந்தார்கள். பழைய சந்நிதானத்தைவிட இவர் அதிகம் படித்தவர், திறமைசாலி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவருக்கு இவர் ஈடாக மாட்டார். எவ்வளவு சொன்னாலும் பழைய சந்நிதானம் மாதிரி இவரால் ஒரு காரியம் மட்டும் செய்ய முடியாது!’’ என்று சொல்லி விட்டுச் சபையோரை மௌனமாகப் பார்த்தார். சபையில் அதிர்ச்சியான அமைதி. சந்நிதானம்கூடச் சங்கடப்பட்டு விட்டார்.
மூத்த ஆதீனப் புலவர் தொடர்ந்து, ‘‘இந்த சுவாமிகள் என்ன முயன்றாலும் நமது பழைய சுவாமிகள் செய்த ஒரு காரியத்தைச் செய்யவே முடியாது. அது என்ன தெரியுமா? இந்த மடத்தின் அருளாட்சிக்குத் தமக்குப் பிறகு தக்கவர் யார் என்று ஆராய்ந்து தேடி, தம்மை விட மிகத் திறமைசாலி யான இந்தப் புதிய சுவாமிகளைப் பழைய சுவாமிகள் நியமித்தார்கள் அல்லவா?
இப்படிச் செய்ய இந்தச் சுவாமிகளால் முடியுமோ? முடியாது... ஏனென்றால், நம் புதிய ஆதீனத்தைவிட கெட்டிக்காரரான ஒரு இளையவர் இவருக்கு எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லையே!’’ என்றதும் சபை கரவொலி யில் அதிர்ந்தது. புதிய மடாதிபதியின் முகத்தில் புன்னகை மின்னியது.
இவைகூட சாமர்த்தியம் என்று வைத்துக் கொண்டால், இவற்றைவிடவும் நுட்பமான ஒரு நிகழ்வு! குருநானக் வாழ்வில் நடந்தது.
சீக்கியர்களின் மதகுரு குருநானக். அவர் தமது பிரியமான சீடர் குழாத்துடன் கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், இறைஉணர்வு, சகோதர நேயம் இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
பாடல், பஜனை என்று அவரது வருகை ஆனந்தமாக இருக்கும். கிராம மக்களும் அவரைக் கடவுளாகவே உணர்ந்து வரவேற்பார்கள், வணங்குவார்கள். அவருக்கும் அவருடன் வருகிற பக்தர்களுக்கும் விருந்து கொடுத்துக் கௌரவம் செய்வார்கள்.
இத்தகைய யாத்திரையில் ஒருமுறை ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார் குருநானக். அவரது பாடல், சொற்பொழிவு, அறிவுரை எதையுமே அந்தக் கிராம மக்கள் பொருட்படுத்தவில்லை.
அவரோடு வழிபாட்டில் கலந்து, நல்லுரைகள் கேட்காவிடினும் பரவாயில்லை... அவருக்குக் குடிக்கக்கூட யாரும் தண்ணீர் தரவில்லை. பசியாறும்படி ரொட்டி தரவேண்டும் என்கிற பண்புகூட எவருக்குமே அந்த ஊரில் இல்லை.
மாறாக, அவரது பஜனைகளுக்கு இடையூறாகச் சத்தம் போடுவது, கூட்டத்தில் நாய் | கழுதைகளை உள்ளே விரட்டுவது என்று தொல்லை தந்தார்கள்.
பொறுமையுடன் அன்றைய பொழுது அங்கு தங்கித் தமது இயல்பான வழிபாட்டுக் கடமைகளைக் களைப்புடன் செய்தார் குருநானக். இரவு குளிரில் அவர் ஒதுங்கக்கூட யாரும் இடம் தராததால், குளிரில் மிகவும் துன்புற்றார் குருநானக். ஆனால், காலை எழுந்து ஊரைவிட்டுப் புறப்படுமுன், அந்தக் கிராம மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.
தம்முடன் வந்த சீடர்களைப் பார்த்து, ‘‘இந்தக் கிராம மக்கள் எப்போதும் இந்தக் கிராமத்திலேயே வாழ்க்கை வசதிகளோடு வாழவேண்டும். வறட்சி, துன்பம் ஏதும் வந்து, இடம்பெயர்ந்து எங்கும் போய், இவர்கள் துன்பப்படாதபடி இறைவா அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டச் சொன்னார். அவரது வார்த்தையை மீறமுடியாததால், வேண்டாவெறுப்பாகச் சீடர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஆனால், அடுத்த கிராமத்துக்குப் போனபோது கதை வேறாக இருந்தது. வரவேற்பே நல்லவிதமாக இருந்தது. அந்த மக்கள் குருநானக்கை அன்பில் நனைய வைத்தனர்.
புறப்படும் தருணத்தில், ‘‘இந்தக் கிராம மக்கள் இந்தக் கிராமத்திலேயே அடைந்திடாதபடி, உலகெங்கும் சிதறிச் செல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும்!’’ என்று குருநானக் பிரார்த்தனை செய்தார். சீடர்களுக்கு ஏதும் புரியவில்லை.
‘இரக்கமற்ற கிராமத்து மக்கள் வெளியே சிதறாதபடி இருக்க வளம்தர வேண்டினார் குரு. நல்லவர்கள் ஊர் ஊராகச் சிதற வேண்டுகிறார். இது சரியில்லையே...’ என்று தயங்கித் தயங்கி அவரிடமே நியாயம் கேட்டனர்.
‘‘அந்தக் கிராமத்து மக்கள் தீமையே வடிவமாக இருக்கிறர்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது! ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் பல ஊர்கள் செல்ல நேர்ந்தால், பல ஊர்மக்களைப் பாழாக்கிவிடுவார்கள்.
இவர்களோ மிக நல்லவர்கள். இவர்கள் ஒரே ஊரில் இருந்தால் எப்படி? இவர்கள் போகிற ஊர்களில் எல்லாம் பண்பும் பக்தியும் வளரும் அல்லவா? அதனால்தான் அவர்களை ஒரே ஊரில் இருக்கவும் இவர்களைப் பலப்பல ஊர்களில் இருக்கவும் ஆண்டவனை வேண்டினேன்!’’ என்றார்.
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும். அதுதானே நல்லது!
‘‘எப்போதும் எங்கு தன் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் அரசன் தன் வெண் கொற்றக்குடையை விரித்துக் கொண்டுதான் போகவேண்டும். அதுதான் புகழ். ஆனால், அவன் இறைவன் திருக்கோயிலுக்குள் நுழையும்போது மட்டும் அரசரின் வெண்குடை மடக்கப்படும். அரசன் அடிக்கடி இறைவனை வணங்கும் பேறு பெற்றவன் ஆகட்டும் என்பதே வாழ்த்தின் உண்மைப் பொருள்!’’ என்றார். எல்லோரும் ‘"ஆஹா... ஆஹா..."’ என்றார்கள்.
இதுபோலவே இன்னொரு நிகழ்ச்சி!
ஒரு சைவ மடத்தில் ஆட்சியில் இருந்த சந்நிதானம் இறைவனடி சேர்ந்தார். அடுத்து அவரால் நியமிக்கப் பட்ட இளைய சந்நிதானம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கொலு என்கிற தர்பாரில் அமர்ந்ததும் ஆதீனப் புலவர்கள் எல்லாம் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைப் புகழ்ந்து தள்ளினார்கள். அவரும் புன்முறுவலோடு புகழாரங்களை ஏற்றுப் பொன்னாரங் களைப் பரிசாக வீசினார்.
மிக மூத்த ஆதீனப் புலவர் கடைசியாகப் பேசும் போது, ‘‘எல்லோரும் இந்தச் சுவாமிகளை வெகுவாகப் புகழந்தார்கள். பழைய சந்நிதானத்தைவிட இவர் அதிகம் படித்தவர், திறமைசாலி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவருக்கு இவர் ஈடாக மாட்டார். எவ்வளவு சொன்னாலும் பழைய சந்நிதானம் மாதிரி இவரால் ஒரு காரியம் மட்டும் செய்ய முடியாது!’’ என்று சொல்லி விட்டுச் சபையோரை மௌனமாகப் பார்த்தார். சபையில் அதிர்ச்சியான அமைதி. சந்நிதானம்கூடச் சங்கடப்பட்டு விட்டார்.
மூத்த ஆதீனப் புலவர் தொடர்ந்து, ‘‘இந்த சுவாமிகள் என்ன முயன்றாலும் நமது பழைய சுவாமிகள் செய்த ஒரு காரியத்தைச் செய்யவே முடியாது. அது என்ன தெரியுமா? இந்த மடத்தின் அருளாட்சிக்குத் தமக்குப் பிறகு தக்கவர் யார் என்று ஆராய்ந்து தேடி, தம்மை விட மிகத் திறமைசாலி யான இந்தப் புதிய சுவாமிகளைப் பழைய சுவாமிகள் நியமித்தார்கள் அல்லவா?
இப்படிச் செய்ய இந்தச் சுவாமிகளால் முடியுமோ? முடியாது... ஏனென்றால், நம் புதிய ஆதீனத்தைவிட கெட்டிக்காரரான ஒரு இளையவர் இவருக்கு எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லையே!’’ என்றதும் சபை கரவொலி யில் அதிர்ந்தது. புதிய மடாதிபதியின் முகத்தில் புன்னகை மின்னியது.
இவைகூட சாமர்த்தியம் என்று வைத்துக் கொண்டால், இவற்றைவிடவும் நுட்பமான ஒரு நிகழ்வு! குருநானக் வாழ்வில் நடந்தது.
சீக்கியர்களின் மதகுரு குருநானக். அவர் தமது பிரியமான சீடர் குழாத்துடன் கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், இறைஉணர்வு, சகோதர நேயம் இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
பாடல், பஜனை என்று அவரது வருகை ஆனந்தமாக இருக்கும். கிராம மக்களும் அவரைக் கடவுளாகவே உணர்ந்து வரவேற்பார்கள், வணங்குவார்கள். அவருக்கும் அவருடன் வருகிற பக்தர்களுக்கும் விருந்து கொடுத்துக் கௌரவம் செய்வார்கள்.
இத்தகைய யாத்திரையில் ஒருமுறை ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார் குருநானக். அவரது பாடல், சொற்பொழிவு, அறிவுரை எதையுமே அந்தக் கிராம மக்கள் பொருட்படுத்தவில்லை.
அவரோடு வழிபாட்டில் கலந்து, நல்லுரைகள் கேட்காவிடினும் பரவாயில்லை... அவருக்குக் குடிக்கக்கூட யாரும் தண்ணீர் தரவில்லை. பசியாறும்படி ரொட்டி தரவேண்டும் என்கிற பண்புகூட எவருக்குமே அந்த ஊரில் இல்லை.
மாறாக, அவரது பஜனைகளுக்கு இடையூறாகச் சத்தம் போடுவது, கூட்டத்தில் நாய் | கழுதைகளை உள்ளே விரட்டுவது என்று தொல்லை தந்தார்கள்.
பொறுமையுடன் அன்றைய பொழுது அங்கு தங்கித் தமது இயல்பான வழிபாட்டுக் கடமைகளைக் களைப்புடன் செய்தார் குருநானக். இரவு குளிரில் அவர் ஒதுங்கக்கூட யாரும் இடம் தராததால், குளிரில் மிகவும் துன்புற்றார் குருநானக். ஆனால், காலை எழுந்து ஊரைவிட்டுப் புறப்படுமுன், அந்தக் கிராம மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.
தம்முடன் வந்த சீடர்களைப் பார்த்து, ‘‘இந்தக் கிராம மக்கள் எப்போதும் இந்தக் கிராமத்திலேயே வாழ்க்கை வசதிகளோடு வாழவேண்டும். வறட்சி, துன்பம் ஏதும் வந்து, இடம்பெயர்ந்து எங்கும் போய், இவர்கள் துன்பப்படாதபடி இறைவா அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டச் சொன்னார். அவரது வார்த்தையை மீறமுடியாததால், வேண்டாவெறுப்பாகச் சீடர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஆனால், அடுத்த கிராமத்துக்குப் போனபோது கதை வேறாக இருந்தது. வரவேற்பே நல்லவிதமாக இருந்தது. அந்த மக்கள் குருநானக்கை அன்பில் நனைய வைத்தனர்.
புறப்படும் தருணத்தில், ‘‘இந்தக் கிராம மக்கள் இந்தக் கிராமத்திலேயே அடைந்திடாதபடி, உலகெங்கும் சிதறிச் செல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும்!’’ என்று குருநானக் பிரார்த்தனை செய்தார். சீடர்களுக்கு ஏதும் புரியவில்லை.
‘இரக்கமற்ற கிராமத்து மக்கள் வெளியே சிதறாதபடி இருக்க வளம்தர வேண்டினார் குரு. நல்லவர்கள் ஊர் ஊராகச் சிதற வேண்டுகிறார். இது சரியில்லையே...’ என்று தயங்கித் தயங்கி அவரிடமே நியாயம் கேட்டனர்.
‘‘அந்தக் கிராமத்து மக்கள் தீமையே வடிவமாக இருக்கிறர்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது! ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் பல ஊர்கள் செல்ல நேர்ந்தால், பல ஊர்மக்களைப் பாழாக்கிவிடுவார்கள்.
இவர்களோ மிக நல்லவர்கள். இவர்கள் ஒரே ஊரில் இருந்தால் எப்படி? இவர்கள் போகிற ஊர்களில் எல்லாம் பண்பும் பக்தியும் வளரும் அல்லவா? அதனால்தான் அவர்களை ஒரே ஊரில் இருக்கவும் இவர்களைப் பலப்பல ஊர்களில் இருக்கவும் ஆண்டவனை வேண்டினேன்!’’ என்றார்.
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும். அதுதானே நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|