புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
48 Posts - 51%
heezulia
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
48 Posts - 51%
heezulia
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_m10“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 14, 2010 2:03 pm

ஆதாம்- ஏவாள் காலத்திலே தொடங்கிவிட்டது, காதல். இன்றைய இளைய தலைமுறையினரின் காதலை பெரியவர்கள் “இது காதலே இல்லையென்று” முகம் சுளித்து மறுக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் “பெரியவர்கள் கால மாற்றத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்” என்கிறது, இளம் பட்டாளம்.

உண்மையில் காதல் மாறி இருக்கிறதா? 3 தலைமுறையினரின் கருத்தை அறிய ஒரு ஏற்பாடு செய்தோம்.

60 வயதைக் கடந்த பெண், 45 வயதை நெருங்கிய தாய், 20 வயதை தொடும் இளம் பெண் 3 பேரும் ஆண்- பெண் நட்பு, உறவு பற்றி விவாதிக்கிறார்கள்…

60 வயது :- “எங்கள் பெற்றோர் என்னை ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜூகேசன் பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனாலும் ஆண்களுடன் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். நாங்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தோம். ஆண்களை பார்த்து புன்னகை செய்வது, ஓரபார்வையை வீசுவது கூட கட்டுபடுத்தபட்டிருந்தது.”

45 வயது :- “நான் கல்லூரி செல்லும் போதுதான் கட்டுபாடுகள் விதிக்கபட் டிருந்தது. எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தவித பார்ட்டியிலும் அவர்களுடன் கலந்து கொண்டதில்லை. விழாக்களில் கலந்து கொண்டால்கூட அவர்கள் தனி அறையிலும், நாங்கள் தனி அறை யிலும்தான் தங்கினோம். தோழிகளின் பிறந்த நாள் விழாவுக்குக்கூட என் அம்மா, உறவு பையனை என்னுடன் அனுப்பி விடுவார்”

20 வயது :- “இளைஞர்களுடன் வெளியில் சுற்றுவதற்கு அனுமதியில்லை தான். இயற்கை ஆண்களுடன் நட்பை உருவாக்கவும், அவர்களுடன் சுற்றுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. `பாய் பிரண்டு’கள் வைத்திருக்க எனக்குத் தடையில்லை.”

60 வயது :- “எனக்கு திருமணம் நிச்சயிக்கபட்டதும், அவரோடு வெளியில் சென்றுவர ஆசைபட்டேன். ஆனால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டார்கள். இதனால் நானும் அவரும் கவலை அடைந்தோம். ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்து அவரை பார்க்க அனுமதி வாங்கினேன். 9 மாதம் காதலித்தோம். ஒன்றாக சுற்றினோம், சினிமாவுக்கும் போனோம். ஆனால் ஒருபோதும் அவருடன் இரவில் தங்கியதில்லை.”

45 வயது :- “நான் என் திருமண நிச்சயத்திற்கு பிறகுதான் அவரோடு முதன் முதலாக கிளப்பிற்கு சென்றேன். அதற்கு முன்பு சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. கல்லூரியில் என்னை பலர் காதலிப்பதாகச் சொன்னார்கள். நான் அதற்கெல்லாம் இடம் தரவில்லை.”

20 வயது :- “இன்றைய காலத்தில் பலதரபட்ட காதல், கல்யாண முறைகள் நிலவுகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான எண்ணங்களோடு சுற்றித் திரிகிறார்கள். நான் எனது ஆண் நபர்களுடன் வெளியில் செல்வதை என் அம்மா தடுப்பது இல்லை. தனியாகவோ, குழுவாகவோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எங்கே போகிறோம், எப்போது திரும்பி வருவேன் என்பதை அம்மாவிடம் சொல்லி விடுவேன். இது பலவித சிக்கல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பளிக்கிறது.”

60 வயது :- “நான் எனது சகோதரனின் நண்பரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணத்திற்கு முன்பு அவரை ஒரே ஒருமுறைதான் பார்த்திருந்தேன். அவருடன் பேசியது கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை விரும்பத் தொடங்கினேன். எனது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.”

45 வயது :- “நான் ஆண்களால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராலும் பாதிக்கபடவில்லை. எனது கணவரின் குடும்பத்தை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்கள் என் பெற்றோரை போலவே ஒழுக்க நடவடிக்கையில் கண்டிப்பானவர்கள். எனது கணவர் என்னைவிட 7 வயது மூத்தவர். என் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்.”

20 வயது :- “நான் காதலித்து திருமணம் செய்வதையே விரும்புகிறேன். நிறைய பழகாமல் ஒருவரை பற்றி திருமணத்திற்கு முன்பு புரிந்து கொள்ள முடியாது என்பது என் எண்ணம்.”

60 வயது:- “திருமணத்திற்கு முன்பே ஒரு முறை திடீரென்று அவர் என்னைத் தொட்டுவிட்டார். நான் உணர்ச்சியால் சிலிர்த்து போனேன். திருமணம் நிச்சயமானதும் முத்தம் கொடுத்துக் கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் உறவு வைத்துக் கொண்டோம். அந்த முதல் உறவு மிகவும் இனிமையான அனுபவம். அவரை நான் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.”

45 வயது:- “நான் அவர்களை போல் அல்ல. எனக்கு நிச்சயம் முடிந்ததும் முத்தமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நெருக்கமாகத்தான் இருந்தோம். ஆனால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது தான் ஆகி இருந்தது. அவரும், நானும் பயத்துடன்தான் இருந்தோம். தேனிலவில்தான் ஒன்றாய் கலந்தோம்.”

20 வயது:- “டி.வி.யை ஆன் செய்தால் எல்லா இடங்களிலும் செக்ஸ் ஊடுருவி இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எனது அம்மா, தாத்தா பாட்டி பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் பார்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது அவமானகரமானதல்ல. இதை பற்றி ஒருசிலர் வெளிபடையாக பேசிக்கொள்கிறார்கள். சிலர் நெருங்கியவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதுபற்றி வாய்திறப்பதே இல்லை.”

நன்றி-தினத்தந்தி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 2:06 pm

சிறந்த பதிவுக்கு நன்றி அருண்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக