Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்துவைக்கிறார். சுமார் 8 ஏக்கர் பரப்பிலான இடத்தில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.
இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.
இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.
முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.
5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.
இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.
உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.
முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.
இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.
இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.
முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.
5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.
இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.
உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
bhuvi wrote:நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....
உண்மைதான் பூவி ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
bhuvi wrote:உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...
ஓட்டு கேட்க மட்டும் தான் கிராம புரத்துக்கு வருவாங்க ....
என்ன தேவைன்னு பாக்கறது இல்லை ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
V.Annasamy wrote:நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
மகிழ்ச்சியான செய்தி! அந்த நூலகத்தை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கலைந்து சிறப்பாக அனைத்து அரசாங்கமும் பராமரிக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
bhuvi wrote:போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...
நல்ல கருத்து ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
» சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்
» அண்ணா நூலகம் - தினமணியின் பார்வை
» அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
» சர்வதேச குழந்தைகள் டிஜிட்டல் நூலகம்
» சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்
» அண்ணா நூலகம் - தினமணியின் பார்வை
» அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
» சர்வதேச குழந்தைகள் டிஜிட்டல் நூலகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|