புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
9 Posts - 2%
prajai
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_lcapஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_voting_barஉபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Mon Sep 13, 2010 4:14 pm



அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/



குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 4:33 pm

திராவிட இனம் தாய் வழி முறையே ஆதியில் பின்பற்றியது..

க.ப அறவாணன் நூல்களை படித்தல் நலம்.




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 4:44 pm

குடந்தை மணி wrote:திராவிட இனம் தாய் வழி முறையே ஆதியில் பின்பற்றியது..

க.ப அறவாணன் நூல்களை படித்தல் நலம்.

சியர்ஸ் சியர்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக