ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?

+5
tamilparks
கார்த்திக்
புவனா
ரபீக்
srinihasan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty யார் குற்றவாளி?

Post by srinihasan Mon Sep 13, 2010 12:14 pm

First topic message reminder :

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது ஆடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by srinihasan Mon Sep 13, 2010 12:31 pm

karthikharis wrote:அழகான வரிகள் . நன்றி ....



மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by tamilparks Mon Sep 13, 2010 12:36 pm

ஜாலி
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by srinihasan Mon Sep 13, 2010 12:38 pm

tamilparks wrote: ஜாலி

பாடகன் :suspect: சியர்ஸ் நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by சபீர் Mon Sep 13, 2010 1:01 pm

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by kalaimoon70 Mon Sep 13, 2010 1:08 pm

காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by srinihasan Mon Sep 13, 2010 1:36 pm

சபீர் wrote:இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி

உண்மைதான்.. என்ன நண்பா. என்னை நீங்க கூட நம்ப மாட்டீங்களா?

மிக்க நன்றி இனிய நண்ப நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by thazeem Mon Sep 13, 2010 2:44 pm

srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by அன்பு தளபதி Mon Sep 13, 2010 3:02 pm

அடிக்கடி இது போல குற்றவாளியாகி கவிதை சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by srinihasan Tue Sep 14, 2010 12:36 am

kalaimoon70 wrote: காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி

வாழ்த்துகள் அருமை நண்பா.... நன்றி அன்பு மலர்

அதுக்குமேல சென்சார் கட் பண்ண சொல்லிடாங்க.... மன்னிக்கவும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by srinihasan Tue Sep 14, 2010 12:38 am

Thazeem wrote:
srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...

அடங்காத பிள்ளையா? இல்லை நம்ம வீட்டு பிள்ளையா?

அழகிய விளக்கம்... மிக்க நன்றி தோழரே நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

யார் குற்றவாளி? - Page 2 Empty Re: யார் குற்றவாளி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum