புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_m10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_m10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_m10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_m10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_m10ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 6:16 pm

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தில், வங்கியில் பணியாற்றும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம், அவர்களின் உதவியின்றி இந்த துணிகர திருட்டு நடந்திருக்க முடியாது என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இயந்திரத்தைத் திறக்க பயன்படுத்தப்படும் ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி மிகக் கச்சிதமாக இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பெரிய அளவில் பணம் திருடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து அந்த ஏடிஎம் மையக் காவலாளியை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா பதிவையும் ஆய்ந்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள விநாயக நகர் ஏடிஎம் மையத்திற்கு வங்கி மேற்பார்வையாளர் தாமஸ் வந்தார். அப்போதுதான் அங்கு நடந்த திருட்டு தெரிய வந்தது. பணப் பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்ட தாமஸ், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலரை எழுப்பினார்.

அவரிடம் திருட்டு குறித்து தெரிவித்தபோது காவலாளிக்கும் ஒன்றும் புரியவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் தாமஸ்.

இந்த திருட்டு குறித்து உதவி போலீஸ் ஆணையர் சக்திவேல் கூறுகையில், வங்கிப் பணியாளர்களுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ரகசியக் கேமராவில் இரண்டு முகமூடி அணிந்தி நபர்கள் பணத்தை எடுப்பது பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம் என்றார்

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 6:17 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம்

பகிந்த தோழருக்கு நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 6:26 pm

இதாச்சும் பரவாயில்லை .. எங்க ஊர்ல (பெங்களூர்) சில மாதங்களுக்கு முன்பு ஏடிம் இயந்திரத்தையே திருடிட்டு போயிட்டாங்க... திறமைசாலி பசங்க...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 6:29 pm

srinihasan wrote:இதாச்சும் பரவாயில்லை .. எங்க ஊர்ல (பெங்களூர்) சில மாதங்களுக்கு முன்பு ஏடிம் இயந்திரத்தையே திருடிட்டு போயிட்டாங்க... திறமைசாலி பசங்க...

எல்லாம் நம்ம பக்கிரியோட அப்பறசின்டிக



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 6:37 pm

ரபீக் wrote:
srinihasan wrote:இதாச்சும் பரவாயில்லை .. எங்க ஊர்ல (பெங்களூர்) சில மாதங்களுக்கு முன்பு ஏடிம் இயந்திரத்தையே திருடிட்டு போயிட்டாங்க... திறமைசாலி பசங்க...

எல்லாம் நம்ம பக்கிரியோட அப்பறசின்டிக

அப்பரண்டீஸ்சே இப்படியென்றால்? பக்கிரி....? ஒன்னும் புரியல

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 6:40 pm

srinihasan wrote:
ரபீக் wrote:
srinihasan wrote:இதாச்சும் பரவாயில்லை .. எங்க ஊர்ல (பெங்களூர்) சில மாதங்களுக்கு முன்பு ஏடிம் இயந்திரத்தையே திருடிட்டு போயிட்டாங்க... திறமைசாலி பசங்க...

எல்லாம் நம்ம பக்கிரியோட அப்பறசின்டிக

அப்பரண்டீஸ்சே இப்படியென்றால்? பக்கிரி....? ஒன்னும் புரியல
என்னாச்சுன்னு தெரியல ,,ரெண்டு நாலா ஆளைக் காணோம் ..ஒருவேளை சென்னைல இருக்கலாம்னு நினைக்கிறேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 6:53 pm

ரபீக் wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:

எல்லாம் நம்ம பக்கிரியோட அப்பறசின்டிக

அப்பரண்டீஸ்சே இப்படியென்றால்? பக்கிரி....? ஒன்னும் புரியல
என்னாச்சுன்னு தெரியல ,,ரெண்டு நாலா ஆளைக் காணோம் ..ஒருவேளை சென்னைல இருக்கலாம்னு நினைக்கிறேன்

அவரு வந்த வேல நல்லபடியா முடிஞ்சி போச்சு... இந்நேரம் கிளம்பி இருப்பாரு... அடுத்த திட்டம் போட...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக