புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ஜெ. கூறப்போகும் புகார்களை சந்திக்க தயார்-அழகிரி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் தாராளமாகநடத்த விட்டுப் போகட்டும், அவர் கூறும் குற்றச்ாசட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து மூன்று இடங்களில் இலவச திருமணம் மண்டபம் கட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டிருந்தார். அந்த திருமண மண்டபங்கள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி அமைந்துள்ன.
திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
என்னுடைய தொகுதி நிதி மட்டுமல்லாமல், எனது பிறந்த நாள், முதல்வர் மற்றும் பெரியாரின் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் பயனாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால் நான் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி மக்களுக்கு வழங்கி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
ஜெயலலிதா தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டசபைக்கு வந்து பேசுவதுமில்லை. ஆனால் நான் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் மட்டும் குறை கூறுகிறார்.
மதுரையில் இம்மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிய ஜெயலலிதா பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக அவரே கூறிக் கொள்கிறார். இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஓய்வுக்காக அடிக்கடி கொடநாடு சென்று விடுகிறார். அவர் தலைமை நிலையத்திற்கு செல்வதையே விழாவாக கொண்டாடும் அதிமுகவினர் பராசக்தியே, தர்மதாயே என்று பேனர் வைக்கின்றனர். ஜெயலலிதாவின் குற்றச்சட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
அவர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். நான் தற்போது வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
திமுக அரசு கடந்த ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தியவர் ஜெயலலிதா.
முட்டுக்கட்டை போடும் ஜெ.:
கடந்த ஆட்சியைவிட தற்போது மக்கள் நலத் திட்டங்களை இருமடங்காக்கி திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்வகையில் அதிமுகவினரைத் தூண்டி போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மதுரை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்கு அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் வெற்றிபெறச் செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் திருமண மண்டபங்கள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்படுள்ளன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 75 சதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் திருமண மண்டபம் திறந்து வைக்கப்படும். மதுரையில் 15 வட்டங்களில் உப்புநீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ. 2 கோடியும், 27 பகுதிகளில் தார்ச்சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 50 லட்சமும், டி.வி.எஸ். நகரில் பூங்கா அமைக்க ரூ. 40 லட்சமும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எனது மக்களவைத் தொகுதியில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகவும், விரைவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி எனக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதில் எனக்குத் திருப்தி இல்லை.
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் உயர்த்த வேண்டும். எனது தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்படுகிறது.
எம்.பி. தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்:
இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி போதுமானது அல்ல.
எனவே, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 9 கோடியாக உயர்த்த வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் , மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதை காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி ஆதரிக்க வேண்டும் என்றார் என்றார் அழகிரி
நன்றி தட்ஸ்தமிழ்
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து மூன்று இடங்களில் இலவச திருமணம் மண்டபம் கட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டிருந்தார். அந்த திருமண மண்டபங்கள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி அமைந்துள்ன.
திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
என்னுடைய தொகுதி நிதி மட்டுமல்லாமல், எனது பிறந்த நாள், முதல்வர் மற்றும் பெரியாரின் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் பயனாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால் நான் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி மக்களுக்கு வழங்கி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
ஜெயலலிதா தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டசபைக்கு வந்து பேசுவதுமில்லை. ஆனால் நான் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் மட்டும் குறை கூறுகிறார்.
மதுரையில் இம்மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிய ஜெயலலிதா பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக அவரே கூறிக் கொள்கிறார். இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஓய்வுக்காக அடிக்கடி கொடநாடு சென்று விடுகிறார். அவர் தலைமை நிலையத்திற்கு செல்வதையே விழாவாக கொண்டாடும் அதிமுகவினர் பராசக்தியே, தர்மதாயே என்று பேனர் வைக்கின்றனர். ஜெயலலிதாவின் குற்றச்சட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
அவர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். நான் தற்போது வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
திமுக அரசு கடந்த ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தியவர் ஜெயலலிதா.
முட்டுக்கட்டை போடும் ஜெ.:
கடந்த ஆட்சியைவிட தற்போது மக்கள் நலத் திட்டங்களை இருமடங்காக்கி திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்வகையில் அதிமுகவினரைத் தூண்டி போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மதுரை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்கு அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் வெற்றிபெறச் செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் திருமண மண்டபங்கள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்படுள்ளன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 75 சதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் திருமண மண்டபம் திறந்து வைக்கப்படும். மதுரையில் 15 வட்டங்களில் உப்புநீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ. 2 கோடியும், 27 பகுதிகளில் தார்ச்சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 50 லட்சமும், டி.வி.எஸ். நகரில் பூங்கா அமைக்க ரூ. 40 லட்சமும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எனது மக்களவைத் தொகுதியில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகவும், விரைவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி எனக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதில் எனக்குத் திருப்தி இல்லை.
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் உயர்த்த வேண்டும். எனது தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்படுகிறது.
எம்.பி. தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்:
இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி போதுமானது அல்ல.
எனவே, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 9 கோடியாக உயர்த்த வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் , மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதை காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி ஆதரிக்க வேண்டும் என்றார் என்றார் அழகிரி
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|