புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
89 Posts - 68%
heezulia
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
1 Post - 1%
viyasan
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
266 Posts - 45%
heezulia
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
18 Posts - 3%
prajai
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைத்தவிர ......!


   
   
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 12 Sep 2010 - 12:56

நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

உனக்கு நான் எனக்கு நீயென
உள்ளங்கையிலடித்து சத்தியமிட்ட
ஊரோர ஐயனார் கோயில் ....

கேள்விக்குறியுடன்
கடைசியாக சந்தித்த
கனிந்த மாந்தோப்பு...

இன்றும்
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

வினுப்ரியா கவிதைகள்




சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 12 Sep 2010 - 12:59

அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 12 Sep 2010 - 13:08

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun 12 Sep 2010 - 13:37

vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 12 Sep 2010 - 15:00

பிச்ச wrote:அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 12 Sep 2010 - 15:00

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 12 Sep 2010 - 15:03

gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun 12 Sep 2010 - 15:10

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்கேற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பூஜியத்துக் குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொணடு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவந்தான் இறைவன்...

சந்தோஷமா டீச்சர். உங்கல் கவிதையின் மூலமே இறைவனின் அருள்தான்...... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 13 Sep 2010 - 0:11

குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon 13 Sep 2010 - 0:23

vinotha wrote:குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

இவ்வுலகத்தில் வினாடிக்கு வினாடி மாறாதது ஒன்றுமில்லை டீச்சர்’
எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நேற்றய விநோதா இன்று இல்லையே....
இன்றைய விநோதா நாளை எப்படி இருப்பாள் என்று யாருக்குத் தெரியும்.

மாற்றம் இருந்தால்தான் நல்லது கெட்டது புரியும். மாற்றம் இருந்தால்தான் நாளைய உலகம் உதிக்கும்.
நல்லதை பார்த்து விட்டு, கெட்டதை விட்டு விட்டால் எல்லாமே நமக்கு ஆனந்தம்தான்
கெட்டவனாக யாரும் பிறக்கவில்லை....... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக