ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்

Go down

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Empty இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்

Post by சிவா Sat Aug 01, 2009 9:31 pm

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man



* ஆர்ப்பாட்டம், நாட்டு விசுவாச கடமை
* அடிப்படை உரிமைகளுக்கு எதிரான போலீஸ் செயல்


இன்று நடைபெற்ற இசாவுக்கு எதிரான பேரணியில், மஸ்ஜிட் நெகாராவுக்கு வெளியே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹட்டா ரம்லியிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
அந்த குவால கிராய் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், தொழுகையை நடத்திய பின்னர், வெளியே கூடியிருந்த சுமார் ஈராயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே உரை நிகழ்த்துவதற்கு பள்ளிவாசலிலிருந்து வெளியே வந்தார்.

சோகோ விற்பனைத் தொகுதியை நோக்கிச் செல்லும்படி தமது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்ளும் முன்னர், ஒரு சிறிய உரையை நிகழ்த்தவிருந்தபோது, போலீசார் கூட்டத்தினரிடையே புகுந்து, தம்மை பின்புறத்திலிருந்து இழுத்துச் சென்றதாக ஹட்டா கூறினார்.

“நான் ஒரு கணம் நிலைகுலைந்து, எனது ஆதரவாளர்கள் மீது விழுந்தேன்,” என்றாரவர்.

ஹட்டாவை பாதுகாப்பாகச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே நிகழ்ந்த கைகலப்பை மலேசியா மிர்ரர் (Malaysian Mirror) ஊடகவியலாளர் எடுத்த விடியோ படம் காட்டியுள்ளது.

அந்த போராட்டத்தில் ஹட்டாவின் டி- ஷர்ட் கிழிக்கப்பட்டது.

எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை

“அவர்கள் பின்புறத்திலிருந்து வந்ததால் நாங்கள் தடுமாறிவிட்டோம். கலைந்து செல்லும்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.” என்று ஹட்டா கூறினார். அவர் கைது செய்யப்படவில்லை.

“ஆனால் இது எங்களது போராட்டத்தின் ஒரு பகுதிதான், நாங்கள் சோகோ வரை அணிவகுத்துச் சென்றோம்.”

இதனிடையே, அமைதிப் பேரணி மீது போலீசார் கட்டவிழ்த்துள்ள நடவடிக்கையை அலிரான் தலைவர் பி. ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் வன்மையாகச் சாடியுள்ளார்.

இசாவை வெறுக்கும் பேரணியில், ஆயிரக்கணக்கான அக்கறையுடைய, பரிவுமிக்க மலேயர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நாட்டு குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அடக்கி ஒடுக்குவதற்கு தேமு இச்சட்டத்தை பயன்படுத்தி வருகிறது,” என்றாரவர்.

‘பொது ஒழுங்கை சீர்குலைப்பது அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது’ ஆர்ப்பாட்டத்தின் நோக்கமல்ல,”. யாங் டி பெர்துவான் அகோங்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பிப்பதற்கு அரண்மனையை நோக்கி அமைதி ஊர்வலமாகச் செல்வதே அதன் நோக்கமாகும்.”

ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கு தனது நம்பகத்தன்மையையும் தார்மீக அதிகாரத்தையும் வெகு வேகமாக இழந்து வரும் தேமு அரசாங்கம் மீது, மக்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்துள்ளதை நாட்டில் மற்ற மக்களும் அறிந்து கொள்வதை தேமு விரும்பவில்லை.

‘ஒரே மலேசியா’ வெறும் வெற்றுப் பேச்சு

“ஓர் அமைதி ஊர்வலத்தை அழிப்பதற்கு இத்தகைய அதிகாரமும் அடக்குமுறையும் ஒன்று திரட்டப்படும்போது, தெரு குற்றச் செயல்களை எதிர்கொள்வதற்கு இதே முயற்சியும் ஆர்வமும் ஏன் இருக்க முடியாது,” என்றும் ராமகிருஷ்ணன் வினவினார்.

பிகேஆர் இளைஞர் அணியும் போலீஸ் வன்செயலை கண்டித்தது

“போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தேவையற்றது. அது மக்களாட்சி மற்றும் மனித உரிமை கோட்பாடுகளை மீறுகிறது. அவர்கள் அகோங்கிடம் ஒரு மகஜரைதான் சமர்ப்பிக்க முயன்றனர்,” என்று இளைஞர் தலைவர் ஷன்சுல் இஸ்கந்தர் மொகமட் அகின் கூறினார்.

போலீசார் கட்டவிழ்த்துள்ள அராஜகம், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ‘ஒரே மலேசியா’ கோட்பாடு, சாரமற்ற வெறும் பேச்சு என்பதைக் காட்டுகிறது.”

“போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பிரதமர் உடனடியாக விடுதலை செய்து, போலீஸ் படைத் தலைவரையும் இதர உயர் அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இன்றைய வெட்ககேடான போலீஸ் நடவடிக்கை குறித்து சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Empty Re: இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்

Post by சிவா Sat Aug 01, 2009 9:32 pm

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man2

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man-1
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum