புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவநிலாவின் கேள்விகள்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 10:34 am


முத்தமிழ் மன்றம் இணையதளத்திலிருந்து சிவநிலா அம்மையார் என்பவர் கடந்த 18-09-2010 அன்று யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் அந்தக் கேள்விகளும் அதற்கான குருஜியின் பதில்களும் இதோ உங்கள் முன்னால்...


1.தமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ?

சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்




2.அகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை.?அதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ள வில்லை இன்னும் சொல்லப் போனால் கர்மா கொள்கைப்படி அகால மரணம் என்றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந்திர சாஸ்திரத்தின் படியோ தாந்ரீகப்படியோ பந்தனப்படுத்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவலால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை



சிவநிலாவின் கேள்விகள் DSC02542



3.ஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களுடன் பேசி அதாவது உறவு முறை ஆவி,நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்துவருகின்றன.
இந்தமாதிரி ஆலோசனைகள் ஆவிகளிடமிருந்து பெற முடியுமா?ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா?தெளியப்படுத்துங்களேன்

ஆவிகளோடு பேசும் முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில்லை என்றாலும் எனது அனுபவத்தை பொறுத்தவரையில் உண்மை என்றே நம்புகிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோசனைகளைப் பெறலாம் வாழ்க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ளலம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர்களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும் போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக நல்லவன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டாலும்கூட தீய ஆவியாக மாட்டான்
.


4.கடவுளின் படைப்பில் உடல் ஊனமுற்றவர்களும் உண்டு,அவர்களுக்கு உதவுபவர்களை ஒருசிலர் கடவுளே அவர்களுக்கு முற்பிறவியில் செய்த கொடுமைகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.நீங்கள் உதவி செய்து அத்தண்டனையை சரிவர நிறைவேற்ற விடாமல் செய்து மீண்டும் அவர்களை அடுத்தப் பிறவியிலும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்பளித்து விடாதீர்கள் எனக் கூறுகின்றனர்.இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?


ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவக்கூடாது என இந்துமதச் சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை அப்படி கூறியிருப்பதாக யாராவது சொன்னால் நிச்சயம் அவர்கள் இந்துமதத்தின் நிஜ விரோதியே ஆவார்கள் ஒருவனின் உதவியை பெறுவதன் மூலம் பிறவித்தளை தொடரும் என்றால் பலவிதமான தானங்களைப் பற்றி இந்து தர்மம் கூறுவானேன்? பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன்? மீண்டும் பிறவி எடுப்பதற்காகவா? எனவே இந்த கருத்து ஆதாரமற்றது

சிவநிலாவின் கேள்விகள் As

5.மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு நிகராக இருக்கும் ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலை காணிக்கையாக வேண்டி துரோணாச்சாரியார் பெற்றது சரிதானா,இதைப் பற்றியத் தங்களின் கருத்து என்ன?அரச குமாரர்களைப் போல் அவன் இருக்க நினைக்கவில்லை.ஆயினும் குரு அவ்வாறு பெற்றது ஒரு தனிமனிதனின் [ஏகலைவனின்] தனித்திறமைக்குக் கிடைத்த பரிசா?திறமையினால் கிடைத்த பரிசினை அடைய எதையும் இழக்கலாம் என்ற கருத்திற்கிணங்க இப்படி நிகழ்ந்ததா?விளக்கம் கொடுங்களேன்.


உயர்ந்தக்குலத்தில்தான் அறிவாளிகள் பிறப்பார்கள் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் என்பதை நிறுபிக்க வந்தவனே ஏகலைவன் தான் குருவாக மதிக்கும் ஒருவன் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் நிறைவேற்றுவதே நல்ல மாணவனின் லக்ஷ்யணம் என்பதே தர்மமாகும் பெற்றவர்களைக்கூட மதிப்பது கௌரவக்குறைச்சலாக போய்விட்ட இக்காலத்தில் இந்தக்கருத்து மனித உறிமை விஷயமாகக்கூட விமர்சிக்கப்படலாம் ஆனால் அந்தக்காலம் இப்படியிருக்கவில்லை விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஏகலைவன் நல்ல உதாரணம் துரோணர் கட்டை விரலை காணிக்கையாக கேட்டது சரியா தப்பா என்பது வேறு சங்கதி அதைப்பிறகு பேசலாம்

5 கேள்விகள் கேடக நினைத்து நிறையக் கேள்விகள் கேட்டுவிட்டோமோ என்ற ஃபீலிங் ஏற்படுகிறது. என்னமோ உங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியதைக் கேள்வியாகக் கேட்டுள்ளேன்.கேள்விகள் எதையேனும் மாற்ற வேண்டியிருந்தால் தனிமடலில் தெரியப்படுத்தவும்.அதன்பின் சுடர் திரியில் பதிவிடுகிறேன்.நீங்கள் பதிலளிக்கலாம்.மிக்க நன்றி


கருத்துப் பரிமாற்றத்திற்கு நான் எப்போதுமே விருப்முடையவன் இன்னும் பல கேள்விகள் கேட்டால் கூட பதில்தர நான் தயார் ஆனால் நேரம் பலசமயம் ஒத்துழைக்க மறுக்கிறது பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நாம் நேரத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன் இவ்வளவு நேரம்உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வாய்ப்பும் நேரமும் வழங்கிய ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன்



source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_11.html






எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 10:55 am

மகிழ்ச்சி நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 11:21 am

பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி


நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 11:27 am

sriramanandaguruji wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 1:59 pm

சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்

இந்த பதிலை ரசித்தேன்.உண்மை தான் .இதை நான் அறிந்தும் இருக்கிறேன் நன்றி ஐயா.

உங்களின் கேள்வி பதில்களை,படித்துவருகிறேன்,சில பதில்கள் எனது கொள்கைக்கு முரண்பட்டாலும்,பல கேள்விகள் ,நீங்கள் தரும் பதில்கள் அருமையா இருக்கு .நன்றி தொடருங்கள் ஐயா .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 2:42 pm

பிச்ச wrote:
sriramanandaguruji wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.

நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... நன்றி

இதுபோன்ற கேள்வி பதில்கள் கண்டிப்பாக மனிதன் தன்னை தானே சுயமாக அறிந்துகொள்ள, பின் அதன்படி நடந்து முன்னேற வழிவகுக்கும்...

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 2:59 pm

kalaimoon70 wrote:சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்

இந்த பதிலை ரசித்தேன்.உண்மை தான் .இதை நான் அறிந்தும் இருக்கிறேன் நன்றி ஐயா.

உங்களின் கேள்வி பதில்களை,படித்துவருகிறேன்,சில பதில்கள் எனது கொள்கைக்கு முரண்பட்டாலும்,பல கேள்விகள் ,நீங்கள் தரும் பதில்கள் அருமையா இருக்கு .நன்றி தொடருங்கள் ஐயா .



நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 3:23 pm

srinihasan wrote:
பிச்ச wrote:
sriramanandaguruji wrote:

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.

நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... நன்றி

இதுபோன்ற கேள்வி பதில்கள் கண்டிப்பாக மனிதன் தன்னை தானே சுயமாக அறிந்துகொள்ள, பின் அதன்படி நடந்து முன்னேற வழிவகுக்கும்...


நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக