Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க.,விடமிருந்து மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணி: விஜயகாந்த்
2 posters
Page 1 of 1
தி.மு.க.,விடமிருந்து மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணி: விஜயகாந்த்
சென்னை, செப்.11- தி.மு.க.,விடமிருந்து மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணி என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 6வது ஆண்டு துவக்க விழா வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் செப்டம்பர் 14. இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் முத்திரைப் பதித்துள்ள கட்சியாக தேமுதிக வளர்ந்துள்ளது.
எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் கழகத்தைக் கண்கள் போல் காப்பாற்றி வளர்த்த பெருமை லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களுக்கும், அவர்களை வழி நடத்திச் செல்லும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும் உண்டு. அவர்களுடைய உழைப்பையும், தியாகத்தையும் எவ்வளவு போற்றினாலும் தகும்.
தமிழ்நாட்டில் அரசியலில் தனக்கென ஒரு தனித் தன்மையோடு வளர்ந்து வருவது தே.மு.தி.க.. முதலில் மக்களின் நன்மதிப்பைப் பெற்று பின்னர் அரசியல் கட்சியாக உருவானது.
கட்சி துவங்கி சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது மட்டுமல்ல, 8.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 11 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. தனித்து போட்டியிட்டும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடைமுறைதான்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. அதே போல வணிகர்களையோ, வசதி படைத்தவர்களையோ, அரசு அலுவலர்களையோ உருட்டி, மிரட்டி கட்சி வளர்ச்சிக்கென நிதி திரட்டியதில்லை. மக்கள் நலப் பணிகளும் நம்முடைய சொந்த செலவிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு நம்மை நாமே வருத்திக் கொண்டு அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை நிலை நிறுத்தி வருகிறோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், எக்காரணத்தைக் கொண்டும் இன்றைய தி.மு.க ஆட்சியை மீண்டும் வராமல் அதனை தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணி. இந்த தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை வெற்றி பெறச் செய்வது நம்முடைய கடமையாகும். அந்த அர்ப்பணிப்பு உணர்வோடு தே.மு.தி.கவின் ஆறாவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் செப்டம்பர் 14. இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் முத்திரைப் பதித்துள்ள கட்சியாக தேமுதிக வளர்ந்துள்ளது.
எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் கழகத்தைக் கண்கள் போல் காப்பாற்றி வளர்த்த பெருமை லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களுக்கும், அவர்களை வழி நடத்திச் செல்லும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும் உண்டு. அவர்களுடைய உழைப்பையும், தியாகத்தையும் எவ்வளவு போற்றினாலும் தகும்.
தமிழ்நாட்டில் அரசியலில் தனக்கென ஒரு தனித் தன்மையோடு வளர்ந்து வருவது தே.மு.தி.க.. முதலில் மக்களின் நன்மதிப்பைப் பெற்று பின்னர் அரசியல் கட்சியாக உருவானது.
கட்சி துவங்கி சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது மட்டுமல்ல, 8.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 11 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. தனித்து போட்டியிட்டும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடைமுறைதான்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. அதே போல வணிகர்களையோ, வசதி படைத்தவர்களையோ, அரசு அலுவலர்களையோ உருட்டி, மிரட்டி கட்சி வளர்ச்சிக்கென நிதி திரட்டியதில்லை. மக்கள் நலப் பணிகளும் நம்முடைய சொந்த செலவிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு நம்மை நாமே வருத்திக் கொண்டு அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை நிலை நிறுத்தி வருகிறோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், எக்காரணத்தைக் கொண்டும் இன்றைய தி.மு.க ஆட்சியை மீண்டும் வராமல் அதனை தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணி. இந்த தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை வெற்றி பெறச் செய்வது நம்முடைய கடமையாகும். அந்த அர்ப்பணிப்பு உணர்வோடு தே.மு.தி.கவின் ஆறாவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேமுதிகவின் பிரசாரத்தைப் பார்த்து பயந்து போய்க் கிடக்கும் திமுக, அதிமுக: விஜயகாந்த்
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» தேமுதிகவின் நிலைதான் ??????
» சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» தேமுதிகவின் நிலைதான் ??????
» சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|