ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
ayyasamy ram
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
mohamed nizamudeen
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
VENKUSADAS
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 

Top posting users this month
heezulia
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
ayyasamy ram
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
mohamed nizamudeen
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
VENKUSADAS
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியே தேவையில்லை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 தாலியே தேவையில்லை  Empty தாலியே தேவையில்லை

Post by thirusherode Sat Sep 11, 2010 4:42 pm

தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
thirusherode
thirusherode
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by gunashan Sat Sep 11, 2010 4:57 pm

thirusherode wrote:தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தாலி கட்டுங்க. கட்டாம போங்க.
அதனுடைய அர்த்தமே பெண்ணுக்கு வேலிதானே. திருமணமான பெண்களின் கழுத்தில் தாலி இருந்தால்தான் அவர்களுக்குப் பெருமை, கணவனுக்கும் பெருமை. பொதுவாக கழுத்தில் தாலி உள்ள பெண்களைக் கண்டால் நமக்கு தானாகவே மரியாதை தோன்றும். அவர்களை சீண்டத் தோனாது. அந்தப் பெண்களுக்கும் தப்புச் செய்ய அச்சம் வரும். அந்த தாலியையும் தெய்வீகமாக நினைத்தால் அவள் புகுந்த வீடும் பிரச்சனைகள் ஏதும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

இதை விடுத்து தாலியை அடிமைச் சங்கிலி என நினைப்பவர்கள் போக்கிரிகள்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 4:58 pm

gunashan wrote:
thirusherode wrote:தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தாலி கட்டுங்க. கட்டாம போங்க.
அதனுடைய அர்த்தமே பெண்ணுக்கு வேலிதானே. திருமணமான பெண்களின் கழுத்தில் தாலி இருந்தால்தான் அவர்களுக்குப் பெருமை, கணவனுக்கும் பெருமை. பொதுவாக கழுத்தில் தாலி உள்ள பெண்களைக் கண்டால் நமக்கு தானாகவே மரியாதை தோன்றும். அவர்களை சீண்டத் தோனாது. அந்தப் பெண்களுக்கும் தப்புச் செய்ய அச்சம் வரும். அந்த தாலியையும் தெய்வீகமாக நினைத்தால் அவள் புகுந்த வீடும் பிரச்சனைகள் ஏதும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

இதை விடுத்து தாலியை அடிமைச் சங்கிலி என நினைப்பவர்கள் போக்கிரிகள்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by thirusherode Sat Sep 11, 2010 4:59 pm

உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
thirusherode
thirusherode
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by gunashan Sat Sep 11, 2010 5:05 pm

thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 5:07 pm

gunashan wrote:
thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by gunashan Sat Sep 11, 2010 5:09 pm

karthikharis wrote:
gunashan wrote:
thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by thirusherode Sat Sep 11, 2010 5:11 pm

என் கருத்தை முழுமையாக படித்தீர்களா? நான் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.


நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
thirusherode
thirusherode
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 5:13 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன பண்றது பெரியார் பிறந்த ஊரை கேவல படுத்த சில பேர் ..... சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by thirusherode Sat Sep 11, 2010 5:15 pm

அதில் கார்த்திக்கும் ஒருவராக விளங்குகிறார்.


நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
thirusherode
thirusherode
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

 தாலியே தேவையில்லை  Empty Re: தாலியே தேவையில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum