புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
முடிவின் ஆரம்பம் Poll_c10முடிவின் ஆரம்பம் Poll_m10முடிவின் ஆரம்பம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவின் ஆரம்பம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 11:28 am



வங்கியை நோக்கி
என் கால்கள் நடக்கையில்...
நீயும் அதே புள்ளியை நோக்கி வருகையில்
தற்செயலாக என் கண்கள்
உன்னை நோக்கி திரும்ப
நீயும் என்னை ஏறெடுத்துப்பார்த்தபோது


என் மனதில் ஒரு நினைவலை
நாம் ஒருவரைப் பார்த்தால்
அவர் நம்மை பார்த்தல் என்பது

நீயென்னை முந்திக்கொண்டு
வரிசையில் போய் நிற்கையில்
நான் உனனை பிந்தொடர்ந்து
உன் பின்னே வரிசையில் நிற்கறேன்

வரிசையோ நீண்டது.....
நான் உன் பின்னே சற்றே
சிறுஇடைவெளியில் நிற்கையிலே
இன்னொருவர் இடைநுழைய
அவரிடம் நான் சைகையிலே
என்பின்னே நிற்கச் சொன்னதை
நீயும் கவனித்ததை நான் பார்க்க,....


வரிசையில் சற்றே இடப்பெயர்ச்சி
நொடிகொருதரம் திரும்பி
நீ என்னை பார்க்க
நான் உன கண்ணை நோக்க
நீ உன் கண்ணை வேறொங்கோ
அலையவிட இயலபாக
நானதை ரசித்தேன்...

வரிசையில் நாம் இருவரும்
இடம்பெயர்ந்து நுழைவாசலை நெருங்க


இயந்திரத்தில் ஏதோ கோளாரென்று
உள்ளிருப்பவர் சோலிவீட
அதைப்பற்றி நீ விசாரீக்க
உனக்கு நம் தேசிய மொழி
தெரியுமென்று நான் நினைக்க
என்ன செய்ய எனக்கு
என் தாய்மொழி தவிர
வேறென்ன தெயுமென்று நினைக்க

என்னுள்ளே.... ஒரு நிமிடம்
அனிச்சைசெயலாக உன்னை
விழித்து என்னவென்று விசாரிக்க
நீயும் என்பக்கம் சடாலென்று
அதற்காக பதிலளிக்கையில்
கன நொடியில் பேசிப்
பிரிந்த கண்களின் மொழியில்
நான் அறிவேன் நீயும்
அதற்காக காத்திருக்கிறாய் என்பதை....

நீ உள்ளே சென்ற தருணம்
நான் வெளியே காத்திருக்கையில்
என்னையும் உள்ளே சென்று
நிற்க சொல்கையில்
என் கால்கள் இயல்பாய்
நடந்து அங்கும் உன் பின்னே நிற்கையில்

என்னுள்ளே ஒருவித பட்டாம்பூச்சி...
என்னையும் அழகாய்
பார்க்கையிலே
நிச்சயமாய் நான் புன்னகைத்தேன்
நீ திரும்பி நடக்கையிலே

நானும் வெளியே வந்து
பார்ர்க்கையிலே மாயமாய்
மறைந்துவிட்டாய்....
என் கால்கள் என் வழியில்
தன்னாலே நடக்கையிலே
அவ்வழியில் நான் உன்னை
இரண்டாம் முறையாக
பார்த்தபோது எனக்குள்ளே
இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 1:53 pm

நானும் வெளியே வந்து
பார்ர்க்கையிலே மாயமாய்
மறைந்துவிட்டாய்....
என் கால்கள் என் வழியில்
தன்னாலே நடக்கையிலே
அவ்வழியில் நான் உன்னை
இரண்டாம் முறையாக
பார்த்தபோது எனக்குள்ளே
இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி

எண்ணத்தை வரிக்யாக்கி ,அதை அழகாக்கி ,கவியாக்கிய இளவலே
வாழ்த்துக்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 2:55 pm

kalaimoon70 wrote:நானும் வெளியே வந்து
பார்ர்க்கையிலே மாயமாய்
மறைந்துவிட்டாய்....
என் கால்கள் என் வழியில்
தன்னாலே நடக்கையிலே
அவ்வழியில் நான் உன்னை
இரண்டாம் முறையாக
பார்த்தபோது எனக்குள்ளே
இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி

எண்ணத்தை வரிக்யாக்கி ,அதை அழகாக்கி ,கவியாக்கிய இளவலே
வாழ்த்துக்கள் .


நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 11:30 am

அனுபவம் பேசுகிறது.... அருமை கார்த்திக்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 11:46 am

bhuvi wrote:அனுபவம் பேசுகிறது.... அருமை கார்த்திக்...


நன்றி பூவி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக