புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
92 Posts - 61%
heezulia
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
viyasan
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
19 Posts - 3%
prajai
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_m10அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 11, 2010 8:15 am

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் T_500_889






மூலவர் : சுந்தரேஸ்வரர்
உற்சவர் : சேக்கிழார்
அம்மன்/தாயார் : மீனாட்சி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : தேவகோட்டை
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு



திருவிழா:

வைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.


தல சிறப்பு:

இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் “சேக்கிழார் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை


பொது தகவல்:

இரு ராஜ கோபுரங்களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வர ரும் தனித்தனியாக வீற்றிருக்கின்ற னர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த் தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசா லாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ர மணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங் கள், கன்னிமூலை விநாயகர் ஆகி யோருக்கு சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.


தலபெருமை:

சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற் புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெரு மானுக்கு கோயில் அமைக்க முயன் றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக் கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார்.

இந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கி னார். அதில், “சேக்கிழார் கோயில் மணி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.


தல வரலாறு:

63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை “மனோன்மணியம்’ என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.

மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக் கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 11, 2010 8:19 am

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் DKO_Sivan_kovil1



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 8:22 am

ஊருக்கு வந்தா, கண்டிப்பா இக்கோயிலுக்குப் போகனும் சிவா கண்ணு. தகவல் ரொம்ப அழகா இருக்கு. எல்லோருக்கும் உதவும் தகவல் கண்ணு.... மகிழ்ச்சி நன்றி முத்தம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக