புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
47 Posts - 47%
heezulia
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
45 Posts - 45%
T.N.Balasubramanian
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
12 Posts - 2%
prajai
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
9 Posts - 2%
jairam
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:48 pm

முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது "முதிய' கள்ளக்காதலன் உட்பட மூவர் இரண்டரை மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.õப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயஷீலா(40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயபாலன்(62). இவருக்கும், ஜெயஷீலாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.இதை அறிந்த புஷ்பராஜ் மனைவியை கண்டித்தார்.

எனினும் ஜெயஷீலா ஜெயபாலனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பராஜ் தன் மனைவி, பிள்ளைகளுடன் முக்கூடல் அருகே அம்பேத்கர் காலனிக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.கடந்த ஜூன் 20ம்தேதி ஜெயபாலன் முக்கூடலுக்கு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் இல்லை. ஜெயபாலனும், ஜெயஷீலாவும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். அங்கு வந்த புஷ்பராஜ் இருவரையும் பார்த்துள்ளார். மனைவியை கண்டித்துள்ளார். புஷ்பராஜிற்கும், ஜெயஷீலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஜெயபாலன் புஷ்பராஜின் நெஞ்சில் தாக்கினார். ஜெயஷீலா கணவர் புஷ்பராஜ் முகத்தில் துண்டால் இறுக்கி பிறப்பு உறுப்பை கசக்கினார். அதே இடத்தில் புஷ்பராஜ் இறந்தார். உடனே ஜெயஷீலா தன் அண்ணன் அற்புதராஜிற்கு போனில் தகவல் கூறி வரவழைத்துள்ளார்.

புஷ்பராஜ் உடலை அற்புதராஜூம், அவர் நண்பரும் மோட்டார்பைக்கில் ஏற்றி ஓடைக்கரை துலுக்கப்பட்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருவரும் புஷ்பராஜ் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவர் தாய் மரியாளிடம் கூறி நாடகமாடினர். தன் கணவர் தவறி விழுந்து இறந்ததாக ஜெயஷீலாவும் மாமியாரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டரை மாதங்களுக்கு பின் மரியாளுக்கு மகன் புஷ்பராஜ் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் அவர் புகார் அளித்தார்.ஜெயஷீலா, ஜெயபாலன், அற்புதராஜை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது மூவரும் புஷ்பராஜை கொலை செய்தது தெரியவந்தது.

மூவரும் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் புஷ்பராஜை கொலை செய்ததாக ஜெயஷீலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் புதைக்கப்பட்ட புஷ்பராஜ் உடலை அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் நேற்று போலீசார் தோண்டியெடுத்தனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அற்புதராஜ் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 2:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 2:53 pm

கலி முத்திடுத்து



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 3:00 pm

பாப்பா குடியா
ஊரு பேரை கேட்டாலே சும்மா அதிருது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 3:02 pm

நல்ல பெண் ..

இது மாதிரி பெண்தான் நாட்டுக்கு தேவை சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக