புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை கொலை செய்த மனைவி !!!!
Page 1 of 1 •
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
திருபரங்குன்றம் :
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.
போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.
போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அடிப்பாவி ,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..... ]
நன்றி தோழரே
நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
அவ கஷ்டத்துக்கு நெறைய காரணம் இருக்கலாம் ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா.....
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- Sponsored content
Similar topics
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1